Category: #சென்னை

சென்னை: நினைவாற்றல் திறனால் உலக சாதனை படைத்த சிறுவர்கள்!!!

சென்னை குரோம்பேட்டையில் 2 மணி நேரத்தில் பைபிளிலுள்ள 2 ஆயிரத்து 461 வசனங்களை ஒப்புவித்து இரண்டு சிறுவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.சென்னை படூரை சேர்ந்த ஜோசப் என்பவரின்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்?

தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 45 கூடுதல் பறக்கும் படை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று முதல் சென்னையில் கூடுதல் பறக்கும் படைகள் செயல்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள்…

சென்னை: ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 45வது புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பக சங்கமான பபாசி சென்னையில் ஆண்டு தோறும் புத்தக கண்காட்சி நடத்தி வருகிறது. இந்தாண்டு ஜனவரி 6ம் தேதி புத்தக கண்காட்சி…

சென்னை: தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நர்சரி, மழலையர் இன்று பள்ளிகள் திறப்பு…!

தமிழகத்தில்கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று முதல் பெரும்பாலான…

சென்னை: கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு சென்னையில் தைராய்டு
கண்நோய் பாதிப்பு இருபத்தைந்து சதவீதம் அதிகரிப்பு

பார்வைத்திறனை அச்சுறுத்தும் பிரச்சினைகளோடு, கண்ணுக்குள் அழற்சியை ஏற்படுத்தும் ஒரு சிக்கலான நோயான தைராய்டு கண்நோய் பாதிப்பு, கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பிறகு அதிகரித்திருப்பதாக டாக்டர் அகர்வால்ஸ் கண்…

சென்னை: பள்ளி நண்பர் மூலம் மாமியாரின் நகையை பறித்த மருமகள் கைது

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் தேவி நகர் சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் லலிதா (வயது 63). கடந்த 10-ந் தேதி இவர், வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 30…

திரையரங்குகளில் நூறு சதவிகிதம் கூடுதல் தளர்வுகளுடன் பார்வையாளர்கள் அனுமதி!

சென்னை: தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா பரவல் அதிகரித்தது. எனவே ஜனவரியில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பல்வேறு கடைகளுக்கு கட்டுப்பாடுகளும்…

செல்போனில் பேசியதை தாய் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை

சென்னை கோயம்பேட்டை சேர்ந்த காசிநாதன் மகள் குணவதி (வயது17). குணவதி அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று…

மெரினா உட்பட சென்னை கடற்கரைகளில் இன்று முதல் பொதுமக்களுக்கு தடை – இவர்களுக்கு மட்டும் விலக்கு

சென்னை கடற்கரைகளில் பொதுமக்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஒமைக்ரான் பரவல் காரணமாக இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மெரினா உட்பட சென்னை கடற்கரைகளுக்கு செல்ல…