Category: #சென்னை

சென்னை: ரம்ஜான் பண்டிகை விருந்துக்கு வந்த இடத்தில் தங்கம், வைர நகையை திருடி பிரியாணியுடன் விழுங்கிய வாலிபர்!!

பூந்தமல்லி, சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தாட்சாயிணி (வயது 34). இவர், நகை கடை ஒன்றில் வேலை…

சென்னை: ஆவடியில் ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து!!

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பிரசாத் (வயது 27). ஆட்டோ டிரைவர். இவர் அடிக்கடி சாப்பிடுவதற்காக செல்லும் ஆவடி-பூந்தமல்லி சாலையில் உள்ள ஒரு பரோட்டா…

சென்னை: மின்வாரிய அமலாக்க அதிகாரிகள் சோதனை – ஆவடி, பொன்னேரியில் 33 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு!!

பொன்னேரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட அமலாக்க அதிகாரிகள் ஆவடி, பொன்னேரி மற்றும் ஐ.டி. காரிடர் பகுதிகளில் ஆய்வு…

சென்னை: என்ஜினீயரிங் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை!!

சென்னை, சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்தவர் சங்கர் அகர்வால் (வயது 21). இவர், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.…

சென்னை: ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.5 லட்சம் மாயம் – 2 பேர் மீது வழக்கு!!

சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பணியில் பிரேம்நாத் (வயது 43) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில்…

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 3,300 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் – நாளை மறுநாள் நடக்கிறது!!

சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று ரிப்பன்…

சென்னை: மாமல்லபுரத்தில் மத்திய மறைமுக வரிகள், சுங்கத்துறை உயர் அதிகாரிகள் 2 நாள் மாநாடு!!

சென்னை, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து விவாதிக்கவும், நடப்பு நிதி ஆண்டுக்கான செயல் திட்டத்தை உருவாக்கவும் சுங்கத்துறை முதன்மை…

சென்னை: ஆவடி அருகே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளி, விஷவாயு தாக்கி பலி!!

ஆவடி, திண்டிவனத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 28). இன்னும் திருமணமாகாத இவர், ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு என்.எஸ்.கே.கார்டன், தர்மராஜா தெருவில் வசித்து வரும் தனது அண்ணன் ஜெயமுருகன்…

சென்னை: செல்போன் மூலமாக பஸ்களின் வழித்தடத்தை அறியும் புதிய செயலி!!

சென்னை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் மேம்படுத்தப்பட்ட நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாநகர் போக்குவரத்து கழக பஸ்கள் இயங்கும்…

சென்னை: கோயம்பேடு பஸ் நிலையத்தில் 43 பேர் மீட்பு!!

சென்னையில் வீடற்றோர் மற்றும் ஆதரவற்ற முதியோர், சிறுவர்கள், மனநலம் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் தங்குவதற்காக மாநகராட்சி சார்பில் 54 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.…