Category: #சென்னை

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 2 பேருக்கு கொரோனா!!

சென்னை, ஐ.ஐ.டி.யில் நேற்று (சனிக்கிழமை) நிலவரப்படி 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.…

சென்னை: சென்னை, எழும்பூர் ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்தை அழிக்கச்சென்ற கி.வீரமணி கைது!!

சென்னை, திராவிடர் கழகம் சார்பில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு போராட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக திராவிடர் கழகத் தலைவர்…

சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை மின்சார ரெயில்கள் இயங்கும்!!

ரம்ஜான் பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை மின்சார ரெயில்கள் இயங்கும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு. சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ரம்ஜான் பண்டிகை நாளை…

சென்னை: ஆன்லைன் மூலம் போதை மாத்திரை வாங்கி விற்றவர் கைது!!

சென்னையை அடுத்த, பல்லாவரம் ஜீவாநகர் அரியான் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24). வெல்டராக உள்ளார். பல்லாவரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இவரை போலீசார் மறித்து சோதனை…

சென்னை: போதை பொருட்கள் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது!!

தாம்பரம், சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கு தேர்வு குறித்த ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில்…

சென்னை: மாதவரம் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் மரணம்!!

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பிரதான சாலையை சேர்ந்தவர் ராமு. எலக்ட்ரீசியன். இவருடைய மகன் எழிலரசன்(வயது 10) இவன், அங்குள்ள பள்ளி ஒன்றில் 5-ம்…

சென்னை: குன்றத்தூரில் 8-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!!

பூந்தமல்லி, காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுபாசினி. இவர்களது மகள்…

சென்னை: ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நவீன இதய இடையீட்டு சிகிச்சை மூலம் விவசாயியின் உயிரை காப்பாற்றிய டாக்டர்கள்!!

சென்னை, வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 73). விவசாயியான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து கஜேந்திரன் அங்குள்ள…

சென்னை: ஆட்டோ டிரைவர் படுகொலை – 4 பேர் கைது!!

திருவொற்றியூர், மீஞ்சூர் அருகே வெள்ளிவாயல் சாவடி ராமானுஜர் தெருவில் வசித்து வந்தவர் ரவிச்சந்திரன் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி கீர்த்தனா (24) என்ற மனைவியும்,…

சென்னை: பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் தீ விபத்து: புகையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை!!

சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கொட்டும் வளாகம் பெருங்குடியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இந்த…