ஜெயங்கொண்டம் அருகே பல வருடங்களாக ஆக்கிரமிப்பில் உள்ள வாய்க்கால் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கம் புகாரால் தூர்வாரப் படுகிறது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள பிள்ளை பாளையம் ஊராட்சியின்தெற்கு காட்டகரம் பகுதியில் பல வருடங்களாக வடிகால் மற்றும் பாசனவாய்க்கால் தூர்ந்து போய் தனியார் ஆக்கிரமிப்பு செய்து வேலி…