விருத்தாசலம் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஏனாதிமேடு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக மணிகண்டன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை…