Category: #டெல்லி

புதுடெல்லி: தமிழக அரசு மீது பிரதமர் மோடி அதிருப்தி!!

முதல்வர்களுடனான கலந்துரையாடலில் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள். முதல்வர்களுடனான கலந்துரையாடலில் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஒரு சில…

புதுடெல்லி: இந்தியாவில் மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!!

புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2…

டெல்லி: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு!!

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விகிதம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விகிதம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.…

புதுடெல்லி: இ-சைக்கிள் வாங்குபவர்களுக்கு மானியம் – டெல்லி அரசு அறிவிப்பு!!

இ-சைக்கிள் வாங்கும் முதல் 10,000 பேருக்கு தலா ரூ.5,500 மானியமாக வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி, இ-சைக்கிள் வாங்கும் முதல் 1000 பேருக்கு 7500…

ரஷியாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து கேள்வி – இந்தியா அதிரடி பதில்!!

உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரை தொடர்ந்து அமெரிக்கா…

டெல்லி: 2 தலை, 3 கைகளுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தை!!

2 தலை, 3 கைகளுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தை ! ஆபத்தான நிலையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் இரண்டு தலை, மூன்று கைகளுடன்…

டெல்லி: அண்ணா – கலைஞர் அறிவாலயம் நாளை மறுதினம் திறப்பு!!

டெல்லியில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழா ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு…

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு என்ன காரணம்? – நிர்மலா சீதாராமன் விளக்கம்

மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்துக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ரஷியா-உக்ரைன் போர் நீண்ட நாட்களாக நடந்தாலும்,…

டெல்லி: அதிகரிக்கும் காற்று மாசு காரணமாக அபாயத்தில் உள்ள டெல்லி!

காற்று மாசால் டெல்லி மூச்சுத்திணறி வரும் நிலையில் இன்றைக்கான காற்றின் தரக்குறியீட்டின் எண் 232 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில், ஊரடங்குகள் காரணமாக காற்று மாசு குறைந்திருந்தது.…

புதுடெல்லி: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்திரிகிறது – பட்டியல் வெளியீடு!

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், எந்தெந்த பொருட்களுக்கு தடை என்ற பட்டியலை மத்திய…