திருக்குறளை மனப்பாடமாக கூறியபடி 30 அடி உயரத்தில் திருவள்ளுவர் ஓவியம் வரைந்த 7ஆம் வகுப்பு மாணவி.!
நெல்லையில் 1330 திருக்குறளையும் ஒவ்வொரு அதிகாரத்துடன் மனப்பாடமாக கூறிய படியே 13 அடி அகலம் 30 அடி உயரத்தில் திருவள்ளுவரின் முழுஉருவ ஓவியத்தை 7ஆம் வகுப்பு மாணவி…