Category: #திருவாரூர்

திருவாரூர் மாவட்டம்: முள்ளாட்சி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா!!

திருத்துறைப்பூண்டியில் முள்ளாட்சி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது. 2 ஆயிரம் பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோவில்…

திருவாரூர் மாவட்டம்: கமலாலய குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!!

திருவாரூர் அருகே உளபுலிவலத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 14). 7-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டான். இந்தநிலையில் நேற்று சக்திவேல் தனது நண்பர்களுடன்…

திருவாரூர் மாவட்டம்: உறவினரை தாக்கிய மாற்றுத்திறனாளி மீது வழக்கு!!

கூத்தாநல்லூர் அருகே பாலாகுடி மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர், வெளிநாடு செல்வதற்கு முன்பு கூத்தாநல்லூர்…

திருவாரூர் மாவட்டம்: கஞ்சா விற்ற வாலிபர் கைது!!

குடவாசல் குவலங்காட்டு தெருவை சேர்ந்தவர் சாமிதுரை மகன் பரணிதரன் (வயது 30). இவர் தனது வீட்டில் வைத்து கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்…

திருவாரூர் மாவட்டம்: பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது!!

திருவாரூரில் இருந்து தஞ்சையை நோக்கி நேற்று மதியம் ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் கடைவீதியில் வந்த போது மதுபோதையில்…

திருவாரூர் மாவட்டம்: மாணவ-மாணவிகள் உள்பட 4 பேர் காயம்!!

திருவாரூர் நகரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் நேற்று மாலை வகுப்புகள் முடிந்து மாணவ-மாணவிகளை ஏற்றி கொண்டு பள்ளி வேன் அடியக்கமங்கலம் பகுதியை நோக்கி சென்று…

திருவாரூர் மாவட்டம்: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!!

மன்னார்குடி நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யப்படுகின்றதா?, பயன்படுத்தப்படுகிறதா? என சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி மன்னார்குடி பஸ்நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள…

திருவாரூர் மாவட்டம்: போதிய ஆசிரியர்கள் – அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்!!

மன்னார்குடி: அரசு பள்ளி ஆங்கில வழி வகுப்புகளுக்கு போதிய ஆசிரியர்கள் – அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர். மன்னார்குடியை அடுத்த மேலவாசலில் உள்ள…

திருவாரூர் மாவட்டம்: காலி பணியிடங்களுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

மன்னார்குடி: காலி பணியிடங்களுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று நில உரிமையாளர்கள்-விற்பனை ஆலோசகர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மன்னார்குடியில் நில உரிமையாளர்கள் மற்றும் விற்பனை…

திருவாரூர் மாவட்டம்: தூக்குப்போட்டு தபால் நிலைய ஊழியர் தற்கொலை!!

நீடாமங்கலம் சர்வமான்ய அக்ரஹாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது42). இவர் பூவனூர் கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை வீட்டில் சரவணன்…