Category: #திருவாரூர்

திருவாரூர் மாவட்டம்: திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!

திருவாரூர்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணியிட மாறுதல் கொள்கை உருவாக்கிட வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணைகளை ரத்து செய்திட வேண்டும். கொரோனா தொற்று…

திருவாரூர் மாவட்டம்: கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் – சுமைப்பணி தொழிலாளர்கள்!

கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. திருவாரூரில் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்க கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

திருவாரூர் மாவட்டம்: ஆழித்தேர் கட்டுமானப் பணிகள்கள் – கலெக்டர் ஆய்வு!!

திருவாரூர் மாவட்டம், தியாகராஜ சுவாமி கோவிலில் வரும் 15-ம் தேதி ஆழித் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் தேர் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் மற்றும்…

திருவாரூர் மாவட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வெற்றி!!

திருத்துறைப்பூண்டி நகரசபை துணைத்தலைவர் பதவிக்கு கட்சி மேலிடம் அறிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்த நகராட்சியில்…

திருவாரூர் மாவட்டம்: நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் நூற்றாண்டு விழா!!

நீடாமங்கலத்தில் போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி போலீஸ் நிலையத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்தர் தலைமை…

திருவாரூர் மாவட்டம்: சி.ஐ.டி.யூ. போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி திருவாரூரில் சி.ஐ.டி.யூ. போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை…

திருவாரூர் மாவட்டம்: திருவாரூரில் புதிதாக 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கம்!

திருவாரூரில் புதிதாக 108 ஆம்புலன்ஸ்களின் இயக்கத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக 108 ஆம்புலன்ஸ்களை மக்கள் பயன்பாட்டுக்கு…

திருவாரூர் மாவட்டம்: நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்கள் உண்ணாவிரதம்!!

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்கள் திருவாரூரில் உண்ணாவிரதம் இருந்தனர். கூடுதல் சேமிப்பு மையம் திறக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல்…

திருவாரூர் மாவட்டம்: ரெயில்வே கேட் 1 மணி நேரம் மூடப்பட்டதாள் மக்கள் அவதி!

நீடாமங்கலம் ரெயில்வே கேட் 1 மணி நேரம் நேற்று அதிகாலை மூடப்பட்டதால் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ரெயில் மற்றும் பஸ் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.…

திருவாரூர் மாவட்டம்: வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

திருவாரூரில் வாக்கு எண்ணும் மையத்துக்கு போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகள்…