Category: # திருவாரூர்

திருவாரூர்:கொரடாச்சேரி அருகே உலோகச்சிலை கண்டெடுப்பு

கொரடாச்சேரி அருகே பெருமாளகரம் பகுதியில் சுமாா் 2 அடி உயரமுள்ள பழங்கால உலோக சுவாமி சிலை வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. பெருமாளகரம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில் அருகே…

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் குற்றத் தடுப்பு அமைப்பு தொடக்க விழா

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா கொல்லுமாங்குடி அடுத்து பாவட்டக்குடியில் தமிழ்நாடு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் குற்ற தடுப்பு அமைப்பு சார்பாக தொடக்க விழா நலத்திட்டம் வழங்கும்…

திருவாரூர் மாவட்டத்தில் 10 போலி மருத்துவர்கள் கைது!

திருவாரூர் மாவட்டம், பல்வேறு இடங்களில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் ஊசி போடுவது என போலி மருத்துவர்கள் செயல்பட்டு வந்தனர். இந்த நபர்களை கைது…

திருவாரூர்:தருமையாதீனம் கிடாரங்கொண்டான் மகா கும்பாபிஷேக விழா – முதற்காலை யாகசாலை பூஜை

பிப்ரவரி:1 – 2023 திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான திருவாரூர் இராஜன்கட்டளை மடத்திற்கு சொந்தமான கிடாரங்கொண்டான் ஸ்ரீசுந்தரபார்வதி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோவில்…

திருவாரூரில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து விவசாய நிலம் முழுவதும் பரவிய கச்சா எண்ணெய்

திருவாரூரில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து விவசாய நிலம் முழுவதும் பரவிய கச்சா எண்ணெய்: 5 ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய முடியாத சூழல் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து ஓஎன்ஜிசி…

திருவாரூர் மாவட்டம்: 15 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்!!

திருவாரூரில் விதிமுறைகளை மீறி 15 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 3 பஸ்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வாகனங்களில்…

திருவாரூர் மாவட்டம்: அரசு ஊழியர்கள் சாலை மறியல்!!

திருவாரூர், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில், அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர். பழைய ஓய்வூதிய…

திருவாரூர் மாவட்டம்: கெட்டுப்போன 60 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சில உணவகங்களில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றவண்ணம் இருந்தன. இதனையடுத்து திருவாரூர் நகர…

திருவாரூர் மாவட்டம்: கடை ஊழியர்களிடம் நிதி கேட்டு தகராறு!!

குடவாசல் கடைத்தெருவில் இனிப்பு கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருபவர் ஜெயச்சந்திரன். இவரது இனிப்பு கடைக்கு நேற்று முன்தினம் குடவாசல் சின்ன ஆற்றங்கரை தெருவை சேர்ந்த விடுதலை…

திருவாரூர் மாவட்டம்: குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!!

திருத்துறைப்பூண்டி அருகே,2 குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. திருவாரூர்…