Category: # திருவாரூர்

திருவாரூர் மாவட்டம்: கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும்!!

திருவாரூர் கலெக்டா் பெருந்திட்ட வளாகத்துக்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. திருவாரூர் மாவட்ட ஊராட்சி கூட்டம் நேற்று…

திருவாரூர் மாவட்டம்: திருவாரூர், கூத்தாநல்லூரில் பரவலாக மழை!!

திருவாரூர்; அக்னி நட்சத்திர தொடக்க நாளில் திருவாரூர், கூத்தாநல்லூரில் பரவலாக மழை பெய்தது. மேலும் மின்னல் தாக்கி கூரை வீடு, தென்னை மரங்கள் எரிந்து நாசமடைந்தன. தமிழகத்தில்…

திருவாரூர் மாவட்டம்: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு!!

திருவாரூரில் நடந்த கலை திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சிதம்பரம் பரிசுகளை வழங்கினார். திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,…

திருவாரூர் மாவட்டம்: நெடுஞ்சாலை பகுதியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள் பொதுமக்கள் அவதி!!

திருவாரூரில் நெடுஞ்சாலை பகுதியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மருத்துவக்கழிவுகளை முறையாக சேகரித்து, பிரித்து, சுத்திகரித்து, அகற்றுவதற்காக மருத்துவக்கழிவுகள் மேலாண்மை விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை…

திருவாரூர் மாவட்டம்: தமிழ் மொழியில் பெயர்கள் இருத்தல் வேண்டும்!!

திருவாரூர், கடைகள், உணவு நிறுவனங்களில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழியில் பெயர்கள் இருத்தல் வேண்டும் என திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.…

திருவாரூர் மாவட்டம்: ரெயிலில் அடிபட்டு வாலிபர் மரணம்!!

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் கூடூர் தண்டவாள பாதையில் ரெயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடந்தார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக திருவாரூர் ரெயில்வே…

திருவாரூர் மாவட்டம்: கடலில் தவறி விழுந்த மீனவர் மரணம்!!

முத்துப்பேட்டையை அடுத்த கீழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது33). மீனவர். இவருக்கு நித்யா (30) என்ற மனைவியும், விஷாலினி (10), யாழினி (7) ஆகிய 2 மகள்களும்…

திருவாரூர் மாவட்டம்: போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள்!!

கூத்தாநல்லூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள, கூத்தாநல்லூர் சாலை,…

திருவாரூர் மாவட்டம்: ரெயில் என்ஜினில் அடிபட்டு லாரி டிரைவர் பலி!!

நன்னிலம் அருகே ரெயில் என்ஜினில் அடிபட்டு லாரி டிரைவர் உயிரிழந்தார். நாகை மாவட்டம் ராராந்திமங்கலம் புதுத்தெருவை சேர்ந்தவர் சிங்கராயன். இவருைடய மகன் ராஜ்குமார்(வயது35). திருப்பூரில் லாரி டிரைவராக…

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமலோக ஈஸ்வரி அறிவிக்கப்பட்டுள்ளார். திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் வீட்டில்…