Category: #தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டம்: தள்ளுபடி செய்யுங்க; இல்லை நகையை கொடுங்க – பரிதவிக்கும் விவசாயி!!

அடகு வைத்த நகைகளை விட அதிக நகை வைக்கப்பட்டதாக கூறி நகை கடன் தள்ளுபடி செய்ய மறுத்தது மட்டுமின்றி அவரது கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ள அளவு நகை இல்லை…

தூத்துக்குடி மாவட்டம்: செல்போனில் பேசிக் கொண்டே இருந்த மனைவியை குத்தி கொன்ற கணவர்!!

தூத்துக்குடியில் திருமணமான 5 மாதத்தில் இளம்பெண்ணை கணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி, தாளமுத்துநகர், பாலதண்டாயுத நகரை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு…

தூத்துக்குடி மாவட்டம்: லாரி மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில்…தாய், மகள் உட்பட 3 பேர் பலி!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே லாரி – இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தாய், மகள் உட்பட 3 பேர் பலியாகினர். குமரன் நகரைச் சேர்ந்த ராஜாமணியின்…