Category:  நாகை மாவட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் கருத்துக்கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம்…

நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் நகராட்சி அதனை சுற்றியுள்ள வேளாங்கண்ணி பேரூராட்சி மற்றும் 13 கிராமங்களை உள்ளடக்கி நாகப்பட்டினம் கூட்டு உள்ளுர் திட்டப் பகுதியாக நகர் ஊரமைப்புச் சட்டம்…

நாகை அருகே மிலாடி நபியை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள்!

நாகை அரசு தலைமை மருத்துவனையில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கக் காசு மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி பண்டிகையைக் கொண்டாடினர் இஸ்லாமியர்கள்.…

நாகை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இரு கிராம மீனவர்கள் இடையே தகராறு..!

நாகை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இரு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு, ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி,…

நாகையில் மின்கம்பி அறுந்து விபத்து… அரவணைத்தபடியே உயிரிழந்த தம்பதி!

நாகையில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து தம்பதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் அந்தனப்பேட்டை கிராமம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் பழனிவேல் –…

நாகையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் கஞ்சாவை போலீசார் பறிமுதல்.!

நாகை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று…

காரைக்கால் – மும்பை விரைவு ரயிலில் கடத்த முயன்ற ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான புதுவை மாநில மதுபாட்டில்களை நாகை ரயில்வே போலீஸாா் பறிமுதல்

காரைக்கால் – மும்பை விரைவு ரயிலில் கடத்த முயன்ற ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான புதுவை மாநில மதுபாட்டில்களை நாகை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா். காரைக்காலில்…

நாகை: கீழையூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 40 பேரை போலீசார் கைது.!

கீழையூர் கிழக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் சுந்தர்ராஜ் கீழையூர் போலீசில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் பொறுப்பாளர்களை பற்றி தரக்குறைவாக பேசி…

நாகை: 4 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற வேதாரண்யம் மீனவர்களுக்கு மத்தி மீன்கள் மட்டுமே கிடைத்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது தாக்குதால் நடத்தி வலை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து செல்வதை கண்டித்து கடந்த 4 நாட்களாக மீனவர்கள் வேலை…

நாகை: மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.!

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நாகை போக்சோ சிறப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.நாகை மாவட்டத்தை சேர்ந்த 40…

நாகையில் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற பிரபல யூடியூபர் வீட்டில் 2 ஆவது நாளாக சோதனை – பென் டிரைவ் சிக்கியது.

நாகை துறைமுகம் அருகே கீச்சாங்குப்பம் ஆற்றுப்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தப்படுவதாக நாகை சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்குமாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு…