Category:  நாகை மாவட்டம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: பக்தா்கள் பங்கேற்பதை தவிா்க்க அறிவுறுத்தல்.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பக்தா்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், பெருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தா்கள் வர வேண்டாம் என நாகை மாவட்ட ஆட்சியா் டாக்டா் அ.…

நாகை அருகே தந்தை-மகன்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை.

தொழில் போட்டி காரணமாக மயான தொழிலாளியை வெட்டிக் கொன்ற தந்தை-மகன்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பளித்தது. நாகை மாவட்டம் கரியாப்பட்டினத்தை…

வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததில் மின்னல் தாக்கி 2 ஆடுகள் இறந்தன. மேலும் தென்னை மரம், மின் சாதன பொருட்கள் சேதமடைந்தன.

நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம், கள்ளிமேடு, செம்போடை, தோப்புத்துறை, குரவப்புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது…

நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ.

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று…

நாகூர் அருகே, குடும்ப தகராறில் விவசாயியை வெட்டிக்கொன்ற மருமகன் கைது.

நாகூர் அருகே குடும்ப தகராறில் விவசாயியை வெட்டிக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள பெரிய கண்ணமங்கலம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர்…

நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்.

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக்கோரி நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அன்பழகன்…

காணாமல் போன மகன்களை மீட்டுத்தரக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் 3 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வேட்டைக்காரனிருப்பு பகுதியை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவருடைய மனைவி மாலதி (வயது 42). இவர்களுடைய மகள் சீத்தளாதேவி(22). அதே பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்.…

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள நாகை சாலையில் குருகுலம் பெண்கள் பள்ளி எதிரே ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 13-ந்தேதி இரவு…

நாகை: தேமங்கலம் ஊராட்சியில் நாகை வடக்கு ஒன்றிய திமுக கழக செயலாளர் நிவாரணம்!

நாகை வடக்கு ஒன்றியம் தேமங்கலம் ஊராட்சியில் வீரமணி என்பவரது வீடு இடிந்து விழுந்த தகவல் அறிந்தவுடன் நாகை வடக்கு ஒன்றிய திமுக கழக செயலாளர் சிக்கல் என்…