Category:  நாகை மாவட்டம்

நாகை மாவட்டம்: தொழில் தொடங்கிய 25 பெண்களுக்கு விருது!!

நாகை ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்று தொழில் தொடங்கிய 25 பெண்களுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விருது வழங்கினார். நாகை ஊரக சுய…

நாகை மாவட்டம்: தலைஞாயிறில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை!!

தலைஞாயிறில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நாகை மாவட்டம் தலைஞாயிறில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர்…

நாகை மாவட்டம்: தந்தையின் கடைக்கு தீ வைத்த கொத்தனார் கைது!!

வேதாரண்யம் அருகே சொத்துப்பிரச்சினையில் தந்தையின் கடைக்கு தீ வைத்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர். இதில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உள்பட ரூ.1 கோடி மதிப்பிலான…

நாகை மாவட்டம்: கத்தரிப்புலம் கிராமத்தில் மண் சாலை, தார் சாலையாக மாற்றப்படுமா?

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலம் கிராமத்தில் கோவில் குத்தகை வடக்கில் உள்ள வடகாடு சாலை கடந்த பல ஆண்டுகளாக மண்சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையால்…

நாகை மாவட்டம்: முந்திரி பயிரில் மகசூல் இழப்பை தடுக்கும் வழிமுறைகள்!

வெளிப்பாளையம்: முந்திரி பயிரில் மகசூல் இழப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் திவ்யா விளக்கம் அளித்துள்ளார். முந்திரி பயிரில் தேயிலை கொசுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த…

நாகை மாவட்டம்: தீக்குளித்து பெண் சாவு!!

நாகை பறவைக்கார தெருவை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி வரலட்சுமி (வயது48). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகன் உள்ளார். சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே…

நாகை மாவட்டம்: விவசாயிகள் பயிர் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யும்…

நாகை மாவட்டம்: கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை!!

சவுதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி, கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனது கணவர்…

நாகப்பட்டினம் மாவட்டம்: 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி!!

நாகை அரசு ஆஸ்பத்திரியில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார். வேளாங்கண்ணி: சிவகங்கை, பூம்பிடாகை திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் சூர்யா…

நாகை மாவட்டம்: நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு!!

நாகப்பட்டினம், கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல கலெக்டர் அருண் தம்புராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். நாகை மாவட்டத்தில், சம்பா மற்றும்…