Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: துணை மின் நிலையத்தில் தீ விபத்து. 5 மணி நேரத்திற்கு பிறகு மின்சார வினியோகம்!

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு துணை மின் நிலையத்தில் 10 மெகாவாட் திறன் கொண்ட மின் மாற்றி ஒன்றும், 16 மெகாவாட் திறன்கொண்ட மின் மாற்றி இரண்டு என…

மயிலாடுதுறை மாவட்டம்: மருத்துவம் – ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் திறப்பு!

மயிலாடுதுறை: புதிதாக உருவாக்கப்பட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் மயிலாடுதுறையில் ஒவ்வொன்றாக தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்துக்கான மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை…

மயிலாடுதுறை மாவட்டம்: நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை: கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக்கோரி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலாடுதுறை, சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நவீன அரிசி…

மயிலாடுதுறை மாவட்டம்: 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் முழுமை பெறாத சமுதாயக்கூடம் கட்டுமான பணி!!

சீர்காழி: புங்கனூர் ஊராட்சியில் 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டுமான பணி முழுமை பெறாத நிலையில் உள்ள சமுதாயக்கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் மக்கள் வேதனையில்…

மயிலாடுதுறை மாவட்டம்: கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்!

குத்தாலம் ஒன்றியம் அசிக்காடு ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு மயிலாடுதுறை உதவி இயக்குனர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். அசிக்காடு…

மயிலாடுதுறை மாவட்டம்: தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்!!

மயிலாடுதுறை: தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லலிதா கூறினார். சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

மயிலாடுதுறை மாவட்டம்: பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் தரைதளத்தை மேம்படுத்தும் பணி தீவிரம்!

கொள்ளிடம்: பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் தரைதளத்தை மேம்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து தினமும்…

மயிலாடுதுறை : ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் என புகார்!

சீர்காழி அருகே ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் நடைபெற்றுநடைபெற்றுள்ளதாக வந்த புகாரின் பேரில். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம்…

மயிலாடுதுறை மாவட்டம்: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் சன்னதி சாலை சீரமைக்கப்படுமா?

திருக்கடையூர்: குண்டும், குழியுமாக காணப்படும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் சன்னதி சாலை சீரமைக்கப்படுமா? என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் மிகவும் பிரசித்தி…

மயிலாடுதுறை மாவட்டம்: வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

சீர்காழி: வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சீர்காழி ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்…