மயிலாடுதுறை அருகே தென்னிந்திய அளவிலான ஆடவர் மற்றும் மகளிர் கபடி போட்டியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சங்கரன்பந்தல் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான ஆடவர் மற்றும் மகளிருக்கான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும்,…