Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: ‘புகார் பெட்டி’யில் மக்கள் தெரிவித்த கோரிக்கை குறித்த விவரங்கள்

புகார் பெட்டியில் மக்கள் தெரிவித்த கோரிக்கை விவரம் வருமாறு: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் வாணாதிராஜபுரம் இந்திரா நகரில் 15-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: கரை ஒதுங்கிய ‘ஆலிவர் ரெட்லி’ ஆமை!!!

கொள்ளிடம்: கடலில் இருந்து வழிதவறி வந்து கொள்ளிடம் ஆற்றில் கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமையை வனத்துறையினர் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். கொள்ளிடம் அருகே உள்ள…

மயிலாடுதுறை மாவட்டம்: வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் அதிகபட்சமாக 78.91 சதவீதம் வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை: உள்ளாட்சி தேர்தலில் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் அதிகபட்சமாக 78.91 சதவீதமும், மயிலாடுதுறை நகராட்சியில் குறைந்தபட்சமாக 62.61 சதவீதமும் வாக்குப்பதிவானது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய…

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழியில் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்!

சீர்காழி: சிதம்பரத்தில் இருந்து காரைக்காலை நோக்கி நேற்று முன்தினம் இரவு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சீர்காழியை சேர்ந்த பத்மநாதன்(வயது46) டிரைவராகவும், சிதம்பரம்…

மயிலாடுதுறை: சீர்காழி அருகே பாய்லர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

சீர்காழி அருகே தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கிராமத்தில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நகராட்சி, 4 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவில் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் சந்திக்கும் முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இது. இத்தேர்தலில் 72,846 ஆண்கள், 77,077 பெண்கள் மற்றும் 15 இதரர்…

மயிலாடுதுறை மாவட்டம்: வீதியில் கிடந்த பணம் – தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம்; குத்தாலம் பேரூராட்சியில் வீதியில் கேட்பாரற்று கிடந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். ரகசிய தகவலின் அடிப்படையில், குத்தாலம் பேரூராட்சி 7-வது வார்டில்…

மயிலாடுதுறை மாவட்டம்: சொத்து பிரச்சினையில் தொழிலாளியை அடித்துக்கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை அருகே மாப்படுகை மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர்(வயது 58). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த டிரைவர் பிரகாஷ்(49) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை…

மயிலாடுதுறை மாவட்டம்: கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வைத்திருந்த 85 மது பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை நகராட்சி தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்க உள்ள நிலையில் நேற்று முதல் 3 நாட்களுக்கு நகரிலும், நகரைச்சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவிலும் டாஸ்மாக் கடைகளை…

மயிலாடுதுறை மாவட்டம்: உலக அமைதி வேண்டி சந்தப்படுகை சாந்த முத்துமாரியம்மன் கோவிலில் ‘108 திருவிளக்கு’ பூஜை நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள சந்தப்படுகை சாந்த முத்துமாரியம்மன் கோவிலில் உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நோய் தொற்றில் இருந்து அனைவரும் விடுபட வேண்டியும்,…