Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை நகராட்சியின் 24-வது வார்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படாததைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மயிலாடுதுறை நகராட்சியின் 24-வது வார்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படாததைக் கண்டித்து மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை…

மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து அனைத்து மகளிர் போலீஸார் நடவடிக்கை

மயிலாடுதுறை தாலுகா கீழப்பட்டமங்கலம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் சந்திரமூர்த்தி(34). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 5 மாதத்திற்கு முன்பு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் காம்பவுண்ட்…

மயிலாடுதுறை:ஊரக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறையை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

ஊரக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறையை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி தலைமையில்…

மயிலாடுதுறை: குத்தாலம் பகுதியில் ஆட்டோவை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

ஆட்டோ திருட்டு: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி அருணகிரிநாதர் தெருவை சேர்ந்தவர் முத்தலிப். ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 14-ந் தேதி இரவு தனது ஆட்டோவை வீட்டின்…

உள்ளாட்சி தேர்தலையொட்டி தரங்கம்பாடி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

உள்ளாட்சி தேர்தலையொட்டி தரங்கம்பாடி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனா். வாகன சோதனை: தமிழ்நாட்டில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு…

மயிலாடுதுறையில், கோவை போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறையில், கோவை போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டம்: கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில்…

சீர்காழியில் பூட்டை உடைத்து இ-சேவை மையத்தில் கணினி திருட்டு போய்விட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை

சீர்காழியில் பூட்டை உடைத்து இ-சேவை மையத்தில் கணினி திருட்டு போய்விட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இ-சேவை மையத்தில் திருட்டுமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ்…

மயிலாடுதுறை அருகே கிராம நெடுஞ்சாலையில் உள்ள கட்டிடம் மது அருந்தும் கூடமாக மாறுவதால் மக்கள் அவதி!

மயிலாடுதுறை மாவட்டம் ஆறுபாதிவிளநகர் கிராம நெடுஞ்சாலையில் உள்ள வழித் துணை ஐயனார் கோயில் அருகே பயன்பாடற்ற குடிநீரேற்றும் மோட்டார் ஷெட், மற்றும் அருகே சிமெண்ட் தளமும் உள்ளதால்…

மயிலாடுதுறை:மணல்மேடு அருகே முதலை இருந்த குளத்தில் தவறி விழுந்த முதியவரை பிணமாக மீட்பு.

மணல்மேடு அருகே முதலை இருந்த குளத்தில் தவறி விழுந்த முதியவரை பிணமாக பொதுமக்கள் மீட்டனர். கோவில் குளத்தில் முதலை மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே சாத்தங்குடி கிராமத்தில்…

மயிலாடுதுறை: பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை நகருக்கு நாளை குடிநீர் வினியோகம் இல்லை -நகராட்சி ஆணையர்

பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை நகருக்கு நாளை குடிநீர் வினியோகம் கிடையாது என்று நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். நாளை குடிநீர் வினியோகம் கிடையாது: மயிலாடுதுறை நகரில் உள்ள…