மயிலாடுதுறை:தில்லையாடியில் கூரை வீடு எரிந்து சேதம் எம்எல்ஏ நிவேதா முருகன் நிவாரணம் வழங்கினார்
தரங்கம்பாடி, ஆகஸ்ட்-06:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, தில்லையாடி ஊராட்சி, வள்ளியம்மை நகர்,ரயிலடி, நாவல் தோப்பு பகுதியில் வசிக்கும் உத்திராபதி- சுந்தரம்பாள் அவர்களின் கூரை வீடு திடீர் தீ…