Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: அன்பகம் ஆதரவற்ற குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் தனது மகளுடன் புத்தாண்டினை கொண்டாடினார்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ள அன்பகம் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 250-க்கும் மேற்ப்பட்ட ஆதரவற்ற மற்றும்…

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் தனிப்படைகள்!

தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ் குமார் உத்தரவின்பேரில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தஞ்சாவூர் சரகத்தில்…

சீர்காழி: மழைநீரில் மூழ்கிய பல்லாயிரம் ஏக்கர் பயிர்கள் – நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை!

சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை! மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதிராஜனுக்கு சிறந்த சமூக சேவகருக்கான தனி ஒருவன் விருது!

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதிராஜனுக்கு சிறந்த சமூக சேவகருக்கான 2021 ஆம் ஆண்டிற்கான தனி ஒருவன் விருது பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் திருச்சியில்…

மயிலாடுதுறை: பனங்கிழங்கு விற்கும் பள்ளி மாணவர்கள். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் கோரிக்கை!

மயிலாடுதுறை: பனங்கிழங்கு விற்கும் பள்ளி மாணவர்கள். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை! மயிலாடுதுறை நகரத்தில் பள்ளி மாணவர்கள் பனங்கிழங்கு விற்பனை செய்துவருவதை நகர வீதிகளில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தரங்கம்பாடி பூம்புகார் கடற்கரையில் கூடுவதற்கும் நட்சத்திர விடுதிகளில், ஹோட்டல்கள் கேளிக்கை விடுதிகளில் இரவுநேர இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே…

மயிலாடுதுறை: திருவெண்காடு ஊராட்சியில் வளர்ச்சி திட்டங்களை பார்வையிட்டு உயர்மின் கோபுர விளக்கினை துவக்கி வைத்தார் தலைமை திட்ட இயக்குனர்!

தமிழ்நாடு தலைமை திட்ட இயக்குனர் திருவெண்காடு பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களை பார்வையிட்டு உயர்மின் கோபுர விளக்கினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதிதேவேந்திரன்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர பேரூராட்சி திமுக வார்டு உறுப்பினர்களுக்கான நேர்காணல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, நகராட்சி மற்றும் குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைதீஸ்வரங்கோயில் பேரூராட்சிகளில் உட்பட் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்காண நேர்காணல் மயிலாடுதுறையில் அமைந்துள்ள கலைஞர்…

மயிலாடுதுறை: சீர்காழி ஒன்றியம் மணிக்கிராமம் ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் மணிக்கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் சீர்காழி சட்டமன்ற…

மயிலாடுதுறை: வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் -ஆதிதிராவிடர் சமுதாய முன்னேற்ற கழகம் வலிறுத்தல்.

மயிலாடுதுறையில் வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று ஆதிதிராவிடர் சமுதாய முன்னேற்ற கழக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மயிலாடுதுறையில் ஆதிதிராவிடர் சமுதாய முன்னேற்ற கழக கூட்டம்…