Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் சுற்றுச்சூழல் மாசு தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைப்பயணம்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இன்று சுற்றுச்சூழல் மாசு தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு பொது போக்குவரத்தில் பொது மக்களுடன் பயணம்…

மயிலாடுதுறை:தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் பாலு நடவடிக்கை.

மயிலாடுதுறையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் பாலு நடவடிக்கை எடுத்தார். மயிலாடுதுறை:தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்…

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு; 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!. உடனே விண்ணப்பியுங்கள்

மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலகில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.12.2021க்குள்…

மயிலாடுதுறை: நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து பெருஞ்சேரி, கிளியனூர், கடக்கம்,பெரம்பூர், சங்கரன்பந்தல் மார்க்கமாக திருவிடைக்கழிவரை 31- ம் எண் அரசுப்பேருந்து இயங்கி வந்தது. இந்த பேருந்து கடந்த 2018ஆம் ஆண்டு…

மயிலாடுதுறை நகராட்சி அறிவிப்பு – கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை

“மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், சூப்பர் மார்கெட், தங்கும் விடுதிகள், வங்கிகள், பள்ளி கூடங்கள், கல்லூரிகள், பெட்ரோல் பங்க், ஆலயங்கள், சினிமா…

மயிலாடுதுறை: காலமநல்லூர் ஊராட்சியில் 100-க்கு மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமையில் இணைந்தனர்.

தரங்கம்பாடி, டிசம்பர்- 17;மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காலமநல்லூர் ஊராட்சி குமாரக்குடி கிராமத்தில் இருந்து அதிமுக மற்றும் பாமக கட்சிகளில் இருந்து விலகி 100-க்கும்…

செம்பனார்கோயில்: அரங்கக்குடியில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் நேரில் சென்று ஆய்வு.

செம்பனார்கோவில், டிசம்பர்- 17; மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் வடகரை அரங்கக்குடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை…

பிரதமர் மோடியின் கனிவுப்பார்வை காவேரியிலும் விழுமா?. சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்

பிரதமர் மோடியின் கனிவுப்பார்வை காவேரியிலும் விழுமா?. சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் ! அவர் விடுத்துள்ள வேண்டுகோள் பின்வருமா: 2014இல் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற…

மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய நகர் ஊரமைப்பு அலுவலகம் திறப்பு. புதிய நகர் ஊரமைப்பு இயக்குனர் அலுவலகத்தை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய நகர் ஊரமைப்பு அலுவலகம் திறப்பு. புதிய நகர் ஊரமைப்பு இயக்குனர் அலுவலகத்தை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். மயிலாடுதுறையில் புதிய நகர்…

மயிலாடுதுறை நகராட்சி, சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில், தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய பகுதிகளில் நெகிழிப்(பிளாஸ்டிக்) பொருட்கள் தடை குறித்து விழிப்புணர்வு.

மயிலாடுதுறை நகராட்சி, சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில், தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய பகுதிகளில் நெகிழிப்(பிளாஸ்டிக்) பொருட்கள் தடை குறித்து விழிப்புணர்வு. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும்…