Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: தலைமை ஆசிரியர் கார் டிக்கியில் 36 இலவச லேப்டாப்கள்.! காவல் நிலையம் சென்ற பள்ளி பிரச்னை!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1084 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் 34 ஆசிரியர்கள் பணியில்…

கொள்ளிடம் அருகே கல்லூரி மாணவியை தாயாக்கிய தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் உள்ள மூங்கில் காட்டில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒரு ஆண் குழந்தை நேற்றுமுன்தினம் கிடந்தது. இதனை பார்த்த திருமயிலாடி…

மயிலாடுதுறையில் மனநலம் பாதித்து சுற்றித்திரிந்த பீகார் இளைஞர் – குணமடைந்து குடும்பத்துடன் சென்ற நெகிழ்சி சம்பவம்…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மனநலன் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த இளைஞரை மனநல மறுவாழ்வு மைய நிர்வாகிகள் மீட்டு 2 மாதங்கள் சிகிச்சை அளித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா…

மயிலாடுதுறையில் பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் எம்எல்ஏ ஜெகவீர பாண்டியன் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த கவிஞருமான மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை பொது தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் பாரதியார் படத்திற்கு மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற…

சீர்காழி அருகே மூட்டை மூட்டையாக குளத்தில் கொட்டப்பட்ட ரேஷன் அரிசி – ரேஷன் கடை ஊழியர்கள் மீது பொதுமக்கள் புகார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த செம்மங்குடி கிராமத்தில் அரசு நியாய விலை கடை இயங்கி வருகிறது. இந்த நியாய விலை கடையில் தெற்கு தெரு, வடக்கு தெரு,…

தரங்கம்பாடியில் உள்ள இந்திய டேனிஷ் கலாசார மையத்தில் டேனிஷ் கலாசாரம் பற்றிய புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

தரங்கம்பாடியில் உள்ள இந்திய டேனிஷ் கலாசார மையத்தில் டேனிஷ் கலாசாரம் பற்றிய புகைப்படக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தரங்கம்பாடிக்கு வந்த, டேனிஷ் தரங்கம்பாடி சங்கத் தலைவா் பால்…

மயிலாடுதுறை: பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டம்..

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறை நகரில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே 6 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே இராஜாம்பாள் தெருவில் வசிக்கும் 6 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கினார். இளைஞர்களின் எழுச்சிமிகு தமிழ்நாடு…

மயிலாடுதுறை: ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்காக தொண்டாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் -மாவட்ட ஆட்சியர்..

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்தாவது, தமிழகத்தில் ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்காக தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது (2021-2022) தமிழக முதல்வர் தலைமையிலான உயர்மட்ட…

சீர்காழி அருகே திருமையிலாடி கிராமத்தில் உள்ள மூங்கில் காட்டில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை-குழந்தை தத்தெடுக்க முன்வந்த தம்பதி!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் அப்பகுதியில் உள்ள மூங்கில் காட்டில் பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில் ஆண் குழந்தை கிடந்தது. இதுகுறித்து…