மயிலாடுதுறை:நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் இருக்காது
மயிலாடுதுறை மயிலாடுதுறை துணை மின் நிலையம், அர்பன் துணை மின் நிலையம் மற்றும் மணக்குடி துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை)…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
மயிலாடுதுறை மயிலாடுதுறை துணை மின் நிலையம், அர்பன் துணை மின் நிலையம் மற்றும் மணக்குடி துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை)…
மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு பிரிவு சார்பில் போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி…
கொள்ளிடம்: சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருகரூக்காவூர் கிராம மக்கள் சரியாக பஸ் வருவதில்லை என கூறி கடவாசல் பஸ் நிறுத்தத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட…
மயிலாடுதுறை சார்ந்த கார்த்தி என்னும் மாற்றுத்திறனாளி இளைஞர் இந்திய அணியில் இடம் பெற்று கடந்த ஜூலை 28, 29. தேதிகளில் சர்வதேச அளவில் மலேசிய நாட்டில் நடைபெற்ற…
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்…
மயிலாடுதுறை அருகே மின்மாற்றி அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை அருகே அருண்மொழித்தேவன்…
மணல்மேடு ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், அப்துல்கலாமின் 8-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பள்ளி தலைவர் குலசேகரன், அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி…
செம்பனாகோயில், ஜூலை- 25:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் மூலம்…
மயிலாடுதுறை, ஜூலை- 25:மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் வெடித்து வருகிறது. அதில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற…