Category: # மயிலாடுதுறை மாவட்டம்

நாகூரில், மாட்டின் மீது மோதி விட்டு தாறுமாறாக ஓடிய ஆட்டோ, பஸ் மீது மோதியது-விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் பலி.

நாகூரில், மாட்டின் மீது மோதி விட்டு தாறுமாறாக ஓடிய ஆட்டோ, பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் பலியானார். நாகூர் புதுமனை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர காங்கிரஸ் சார்பாக முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா குத்தாலம் நகர காங்கிரஸ் சார்பாக குத்தாலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.பி.டிசூரியா…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வரலாற்று புகழ்பெற்ற பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு விழா..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வரலாற்று புகழ்பெற்ற பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா…

3 வேளாண் சட்டங்கள் வாபஸ்-மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

கடந்த 2020, செப்டம்பர் மாதத்தில் பாஜக ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாயிகள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு வேளாண் வணிகச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என…

மயிலாடுதுறை: அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி – தலைமறைவான தம்பதி கைது…

அரசு வேலை வாங்கித் தருவதாக பலரை ஏமாற்றி தலைமறைவான தம்பதியினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சைமணி என்பவரின் மகன் அருண்குமார், இவரது…

மயிலாடுதுறையில் பா.ஜ.க. சார்பில் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு..

மயிலாடுதுறை நகர பா.ஜ.க. அலுவலகத்தில்செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மயிலாடுதுறை பா.ஜ.க. நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

மனநலம் குன்றிய பெண் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் கழுக்காணி முட்டம் அருகே பல்லவராயன்பேட்டையை சேர்ந்தவர் மூதாட்டி கல்யாணி (80). இவரது கணவர் நடராஜன் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்ட நிலையில் தனது…

சீர்காழியில் கார் மற்றும் ஆட்டோக்களில் கடத்தி வந்த 140 மதுபாட்டில்களையும், 148 சாராய பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சீர்காழியில் கார் மற்றும் ஆட்டோக்களில் கடத்தி வந்த 140 மதுபாட்டில்களையும், 148 சாராய பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேரை கைது செய்தனர். தப்பியோடிய…

மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக பி.சீனிவாசன் மீண்டும் தேர்வு!

மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட 23 ஆவது மாநாடு குத்தாலத்தில் 2 நாட்கள் நடைப்பெற்றது தோழர் ஜி.வீரைய்யன் நினைவரங்கில் செவ்வாய்யன்று துவங்கிய மாநாட்டில் 228 பேர் பிரதிநிதிகளாக…

மயிலாடுதுறை: மாமியாரை வீட்டை விட்டு விரட்டிய மருமகள்கள்: ஜமாத்தார் முன்னிலையில் எச்சரித்த குத்தாலம் போலீசார்!

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள வாணாதிராஜபுரத்தை சேர்ந்தவர் ஹாஜாமைதீன் என்பவரின் மனைவி 90 வயதான மூதாட்டி தாவூத்பீவி. இவர் கணவர் இறந்த பின்னர் அவரது வீட்டில் தனது…