Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலையில் பல்வேறு மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

தரங்கம்பாடி, ஜூலை- 23:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் உள்ள கலைஞர் அரங்கத்தில் செம்பனார்கோவில் மத்திய ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளை…

மயிலாடுதுறை:செம்பனார்கோவில் ஒன்றியம் அருகில் நடிகர் சூர்யா பிறந்தநாள் விழாவை விமர்சையாக கொண்டாடிய ரசிகர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் அருகில் ஆறுபாதி கிராமத்தில் சாலை ஓரமாக வசித்துக் கொண்டிருக்கும் மக்களோடு மக்களாய் சூர்யா பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி…

சீர்காழி:அம்மா உணவகத்தில் நகர சபை தலைவர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சீர்காழி நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் நேரில்…

மயிலாடுதுறையில் வேளாண்மை விரிவாக்கம் மைய புதிய கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை, ஜூலை- 21:மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, திருமங்கலம், பொறையார், மங்கைநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் துணை வேளாண்மை…

மயிலாடுதுறையில் அந்தரத்தில் தொங்கும் பாலம். உடனடியாக சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

வேட்டையம்பாடியில் பழுதடைந்து மீட்கவும் ஆபத்தான நிலையில் உள்ள தெற்குராஜன் வாய்க்கால் பாலத்தை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குறிச்சி ஊராட்சிக்கு…

மயிலாடுதுறை:செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ரூ. 2 கோடிக்கு கொள்முதல்

செம்பனாகோயில், ஜூலை- 18:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் மூலம்…

மயிலாடுதுறை:வாய்க்கால் தூர்வாரும் பொழுது 5 அடி உயர கற்சிலை கண்டெடுப்பு

தரங்கம்பாடி, ஜூலை- 19:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நெடுவாசல் ஊராட்சி செறுகடம்பூர் கிராம சிங்கமடை பாசன வாய்க்காலில் கடந்த வாரம் 11 ஆம் தேதி ஜேசிபி உதவி…

மயிலாடுதுறை:திருக்களாச்சேரியில் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி

தரங்கம்பாடி, ஜூலை- 19:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்களாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் -2023 ஆம் ஆண்டு இடு…

ரயில்களில் பொதுப்பெட்டி டிக்கெட்டு விற்பனையை கட்டுப்படுத்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

அவர் குறிப்பிட்டுள்ள அறிக்கையில், அனைத்து ரயில்களிலும் இரண்டு அல்லது மூன்று பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. பெட்டிகளில் பயணம் செய்ய மிகக் குறைந்த கட்டணம் உள்ளதால் ஏழை எளிய மக்கள்…

மயிலாடுதுறை பள்ளி மாணவகள் பால் பேட்மிண்டன் போட்டியில் மாநில அளவில் முதலிடம்

மயிலாடுதுறை, ஜூலை- 18:திண்டுக்கல் மாவட்ட பால் பேட்மிட்டன் அசோசியேஷன் சார்பாக மாநில அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பால் பேட்மிட்டன் போட்டிகள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில்…