Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுத்துறையில் ஜேசிபி ஆபரேட்டரை ஓட ஓட விரட்டி கொன்ற கும்பல்..!-போலீசார் விசாரணை..

மயிலாடுதுறையை அடுத்த மேலபட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (35) பொக்லைன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். சீனிவாசபுரம் பகுதியில் நேற்று மாலை…

சீர்காழி: பறவைகளை வேட்டையாடியதாக 4 பேர் கைது: ரூ.35 ஆயிரம் அபராதம்

சீர்காழி அருகே பறவைகளை வேட்டையாடிய நான்கு பேர் கைது. ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி சுற்றுவட்டார…

மயிலாடுதுறை அருகே பறவைகளுக்காக ஆண்டாண்டு காலமாக பட்டாசு வெடிக்காத கிராமம்…

மயிலாடுதுறை: பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமமாக ஆண்டாண்டு காலமாக பெரம்பூர் கிராமம் இருந்து வருகிறது.மயிலாடுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமத்தில் சாலை மற்றும் தெருக்களில் அதிகளவில்…

விடாது பெய்யும் அடை மழை: திருவாரூர், மயிலாடுதுறையில் விவசாயம் பாதிப்பு…

தமிழகத்தின் தொடரும் கனமழையால் திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி,…

மயிலாடுதுறை அருகே கொத்தனாா் வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட குழந்தை சடலம்…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே மருதூா் கிராமத்தில் கொத்தனாா் வீட்டின் பின்புறம் ஆண் குழந்தையின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. மருதூா் கிராமத்தை சோ்ந்தவா் கோவிந்தராஜ் (45).…

தீபாவளியையொட்டி, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1,900 போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்…

தீபாவளியையொட்டி, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1,900 போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் பிரவேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.…

மயிலாடுதுறையில் தொடர் மழை – காவல்நிலைய மதில் சுவர் சாலையோரம் இடிந்து விழுந்தது

தொடர் மழை காரணமாக மயிலாடுதுறையில் பயன்பாடு இல்லாமல் சிதிலம் அடைந்துள்ள நிலையில் உள்ள பழைய காவல் நிலைய 10 அடி கட்டிட சுவர் விழுந்தது. மயிலாடுதுறை நகரில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு வெளியிடப்படும் விடுமுறை அறிவிப்பை அதிகாலையிலேயே அறிவிக்க கோரிக்கை..

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை…

மயிலாடுதுறையில் சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி உண்ணாவிரதம் நடைபெற்றது.

சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி மயிலாடுதுறையில் உண்ணாவிரதம் நடந்தது. பொது சுகாதாரத் துறையில் பணியாற்றிவரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள்…

மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருஇந்தளூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருஇந்தளூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை…