Category: # மயிலாடுதுறை மாவட்டம்

சீர்காழி அருகே ரூ.250 லஞ்சம் வாங்கிய மாதானம் கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்.

மயிலாடுதுறை: சீர்காழி அருகே ரூ.250 லஞ்சம் வாங்கிய மாதானம் கிராம நிர்வாக அலுவலர் மதியழகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பயிர் காப்பீடு செய்ய சிட்டா அடங்கல் வழங்க லஞ்சம்…

மயிலாடுதுறையில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது.

மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பலநூறு ஆண்டுகள் பழமையான பிரசன்ன மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. வண்டிக்காரர் தெரு மாரியம்மன் என்ற பெயரில்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கொக்குகள் பிடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தரங்கம்பாடி தாலுகா சின்னூர்பேட்டை கடற்கரை பகுதியில் சீர்காழி வனசரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையோரம் 2…

மயிலாடுதுறை: சுடுகாடு பாதையை ஆக்கிரமிப்பு – விவசாய நிலத்தில் உடலை சுமந்து செல்லும் அவலம்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் அருந்ததியர் தெருவில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் வசிப்பவர்கள் இறந்தால் அவர்கள் வசிக்கும் இடத்தில்…

மயிலாடுதுறை: முன்கள பணியாளர்களுக்கு பிரதமர் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை வழங்கிய பாஜகவினர்..

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாக மக்களை காப்பாற்றும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களின் அயராத உழைப்பையும், தியாகத்தையும் வெளிப்படுத்தி, உயிரைப்…

லக்கிம்பூரில் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் அஸ்தி – மயிலாடுதுறையில் விவசாயிகள் அஞ்சலி…

மயிலாடுதுறை வந்தடைந்த உத்தரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் அஸ்திக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர். இது, காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்திய வேதாரண்யத்தில்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய…

மயிலாடுதுறையில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு இன்று முதல் சிறப்பு முகாம்- ஆட்சியர் லலிதா.

விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம அளவில் நாளை 27.10.2021-ம் தேதி முதல் சிறப்பு முகாம்…

சீர்காழியில் மரக்கன்றுகளை நட்டுவைத்து மண் வளத்தையும், சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்க வேண்டும்-அமைச்சர் மெய்யநாதன்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சியில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா, நலம் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.…

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு-போலீசார் விசாரணை.

கொள்ளிடம் அருகே பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 500 கோழிகள் கருகி செத்தன. அந்த கோழிப்பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி…