Category: # மயிலாடுதுறை மாவட்டம்

சீர்காழியில் பாரம்பரிய அறக்கட்டளையின் சார்பாக குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் நிம்மதி ஊராட்சியில் நலம் பாரம்பரிய அறக்கட்டளையின் சார்பாக 3 குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை…

மயிலாடுதுறை: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்-சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்..

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் மெயின் ரோட்டில் ஒரு கேட்டரிங் சர்வீஸ் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மயிலாடுதுறை வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் அரவிந்தன்(வயது 22)…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா-அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கோமல் ஊராட்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொது நூலகக் கட்டிடம்,…

மயிலாடுதுறையில் அரசு பேருந்து ஓட்டுநராக சட்டமன்ற உறுப்பினர்!

மயிலாடுதுறையிலிருந்து மாப்படுகை சோழம் பேட்டை குத்தாலம் வழியாக ஆடுதுறை வரை புதிய நகரப்பேருந்து இயக்கப் பட்டது இந்த வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கப்படவேண்டும் என பொதுமக்களின் பல…

மயிலாடுதுறை: தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சார்நிலை கருவூல அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரத்தில் ரூ.99 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் சார்நிலை கருவூல அலுவலக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து…

சீர்காழி அருகே 50 ஏக்கர் பரப்பிலான திருவாலி ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களும் ஆகாய தாமரையால் மூடிய அவலம்.

சீர்காழி அருகே ஆகாயத்தாமரை செடியால் ஆக்கிரமிக்கப்பட்ட 50 ஏக்கர் பரப்பிலான திருவாலி ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களை அகற்றி 15000 ஏக்கர் விவசாயத்தை காப்பாற்ற…

மயிலாடுதுறை: சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் நேர் கல் சுவர் அமைக்க பூமி பூஜை.!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் காலமநல்லூர் ஊராட்சியில் சின்னமேடு மீனவ கிராமம் வங்க கடல் ஓரம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இயற்கை காலநிலையால் ஏற்படும் புயல் மற்றும்…

மயிலாடுதுறை: மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்டஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட காளஹஸ்தினாதபுரம் மற்றும் ஆக்கூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்டஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு…

மயிலாடுதுறை அருகே மாணவியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞரை போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார் . இதனைத்தொடர்ந்து சிறுமியின்…

மயிலாடுதுறையில் மினி மாரத்தான் போட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை காவல்துறை சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா…