Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தினை எம்.பி., எம்.எல்.ஏ திறந்து வைத்தனர்.

மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் நேஷனல் ஹைவேஸ் ஆஃப் இந்தியா சார்பில் மத்திய அரசின் திட்டமான பி.எம்.கேர்ஸ் மூலம் ரூ.1.20 கோடி…

சீர்காழி அருகே குடிபோதையில் சாலையில் ரகளை செய்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு கத்திக்குத்து-4 பேர் கைது..

சீர்காழி அருகே குடிபோதையில் சாலையில் ரகளை செய்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே…

குத்தாலம் ஊராட்சி 15-ஆவது வார்டு ஒன்றியக் குழு வேட்பாளருக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் ஒன்றியம் வார்டு எண் 15 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ராக்கெட் ரமேஷ் ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வன உயிரின வாரம் விழிப்புணர்வுப் பேரணி.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வன உயிரின வாரம் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. நாகை வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா…

மயிலாடுதுறையில் ஊரக புத்தாக்கத் திட்டம் வாயிலாக தொழில்முனைவோருக்கு ரூ.41 லட்சம் தொழில்கடனை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மயிலாடுதுறையில் ஊரக புத்தாக்கத் திட்டம் வாயிலாக தொழில்முனைவோருக்கு ரூ.41.84 லட்சம் தொழில்கடனை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா வழங்கினாா். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வங்கியாளா்களுக்கான…

மயிலாடுதுறையில் இன்று முதல் மாபெரும் தூய்மை பணி!-எம்.எல்.ஏ ராஜகுமார் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை நகராட்சியில் இன்று முதல் மாபெரும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும்…

மயிலாடுதுறை: 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஆனைக்கட்டி குளம்; ஆரத்தி எடுத்து பாஜகவினர் வழிபாடு!

மயிலாடுதுறை ஆனைக்கட்டி குளத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி நீர் நிரம்பியதை பாஜகவினர் ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் வழிபட்டனர். மயிலாடுதுறை வட்டம், மேல நாஞ்சில் நாடு…

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் துவங்கியது.

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ்…

மயிலாடுதுறை: மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரைகள் வெறிச்சோடி கிடந்தன.

தங்களது முன்னோர்களுக்கு மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவதை இந்துக்கள் கடைபிடிக்கும் மரபாக உள்ளது. மாதந்தோறும் தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள், தை,…

மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கூடுதல் தலைமைச் செயலர்/வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திரரெட்டி தலைமையில் நடைபெற்றது.…