Category: # மயிலாடுதுறை மாவட்டம்

சீா்காழி அருகே வாய்க்கால்கள் மற்றும் சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை வனத் துறை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.!

சீா்காழி அருகே வாய்க்கால்கள் மற்றும் சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை வனத் துறை உடனடியாக அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சீா்காழி அருகேயுள்ள…

மயிலாடுதுறையில் அலுமினிய கடையின் பூட்டை உடைத்து ரூ.1½லட்சத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை கண்ணாரத் தெருவில் வசித்து வருபவர் பழனிவேல் (வயது55). இவர் அதே பகுதியில் அலுமினிய இன்டீரியர் டெக்கரேஷன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் முதல் மாடியில்…

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி 100-க்கும் மேற்பட்டோர் அதிமுக பாஜக உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து விலகி மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர்…

மயிலாடுதுறை: திருவிளையாட்டம் கிராமத்தில் முட்டை உற்பத்திக்காக விவசாய நிலத்தில் மேய்ந்து வரும் வாத்துக்கள்.

திருவிளையாட்டம் கிராமத்தில் முட்டை உற்பத்திக்காக விவசாய நிலத்தில் வாத்துக்கள் மேய்ந்து வருகின்றன. தமிழ்நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு அடுத்தப்படியாக ஆடு, மாடு,…

சீர்காழியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களை அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, சீர்காழி நகராட்சி 24 வது வார்டு கோவில்பத்து பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு வள்ளிமயில், தனலட்சுமி, சங்கீதா மற்றும் சூர்யா ஆகிய…

மயிலாடுதுறை: பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் சீர்காழியில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது!

மயிலாடுதுறை: சீர்காழியில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது! பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்…

குத்தாலம் செம்பனார்கோவில் ஒன்றியங்களில் ஒன்றியக்குழு உறுப்பினர் இடைத்தேர்தல் தேர்வுக்கான விருப்ப மனு வழங்கும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் மற்றும் செம்பனார்கோவில் ஒன்றியங்களில் ஒன்றியக் குழு உறுப்பினர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான திமுகவினர் விருப்பமனு அளிப்பு கலந்தாய்வுக் கூட்டம்.…

மயிலாடுதுறையில் மகளிர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் ராஜ்குமார் எம்எல்ஏ வழங்கினார்.!

மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான காமராஜர் மாளிகையில் மயிலாடுதுறை மாவட்ட மகிளா காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக…

செம்பனார்கோவில் பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழாவை சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது.

தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இதையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா…

மயிலாடுதுறையில் முதியவரை வீட்டுக்குள் வைத்து பூட்டி `சீல்’ வைத்த நிதி நிறுவனத்தினர்.

மயிலாடுதுறை காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் 66 வயதான புருஷோத்தமன் என்பவர் தனியாக 3 லட்சம் ரூபாய்க்கு வீட்டை குத்தகைக்கு எடுத்து கடந்த 7 ஆண்டுகளாக…