Category: # மயிலாடுதுறை மாவட்டம்

சீர்காழி அருகே ஆத்துகுடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் சாலை மறியல்..

சீர்காழி அருகே ஆத்துகுடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே…

மயிலாடுதுறையில் நெல் மூட்டைகளுடன் லாரியை கடத்தி இரண்டாவது மனைவி வீட்டுக்கு எடுத்து சென்ற நபர் கைது…!

மயிலாடுதுறை அருகே அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வைப்பதற்காக லாரியில் கொண்டுவரப்பட்ட நெல்மூட்டைகளை லாரியுடன் கடத்திச் சென்ற கில்லாடி ஆசாமியை தீவிர…

மயிலாடுதுறை: பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்!

நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களை ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்த…

செம்பனாா்கோவில் ஒன்றியத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். 

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் ஒன்றியத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தனா். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்…

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் 7-ம் ஆண்டு பாரம்பரிய நெல் திருவிழா..!

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் 7-ம் ஆண்டு பாரம்பரிய நெல் திருவிழா ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு,…

சீர்காழி அருகே படகில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த 3 வயது திமிங்கிலம்…!

கரையொதுங்கிய திமிங்கிலத்தை பிரேத பரிசோதனை செய்தார். அதில் திமிங்கிலத்தின் வயது மூன்று வயது என்றும், படகில் அடிப்பட்டு இறந்திருக்கும் என தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா…

சீர்காழி அருகே: வட்டாட்சியரிடம் புகார் அளித்ததால் ஆத்திரம்- ஊரைவிட்டு ஒதுக்கிய குடும்பம் மீது தாக்குதல்…!

’’கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் பாதிகப்பட்ட மீனவ குடும்பத்தினர் ஊரை காலி செய்து குழந்தைகளுடன் அரசு மருத்துவமனையில் குடும்பம் குடும்பமாக தஞ்சமடைந்துள்ளனர்’’ மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழமூவர்கரை…

மயிலாடுதுறை சுடுகாட்டில் மஹாபூஜை செய்து , இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைந்தால் நோய்நீங்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு சமாதிக்கும் படையல், அங்கேயே உணவு உண்ட பொதுமக்கள், கொரோனா நீங்க கூட்டுப்பிரார்த்தனை.!

சுடுகாட்டில் மஹாபூஜை செய்து, விநோத வழிபாடு, இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைந்தால் நோய்நீங்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு சமாதிக்கும் படையல், அங்கேயே உணவு உண்ட பொதுமக்கள், கொரோனா நீங்க…

சீர்காழியில் வீடு புகுந்து ரூ.7 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி நாதன் நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது42). தமிழ் தேசிய பேரியக்க பொறுப்பாளர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு…

மயிலாடுதுறையில் சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் ‘போக்சோவில்’ கைது திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாயாரும் சிக்கினார்.

மயிலாடுதுறையில், சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய டிரைவரை ‘போக்சோ’ வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவருக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாயாரும் சிக்கினார். மயிலாடுதுறை மாவட்டம்…