Category: # மயிலாடுதுறை மாவட்டம்

தில்லையாடியில் அரசு மாணவர் மற்றும் மாணவர் விடுதி-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே தில்லையாடியில் அரசு மாணவர் மற்றும் மாணவியர் விடுதியை தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.…

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே மக்கள் உரிமை நீதி பொதுநல சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே சங்கரன்பந்தல் தனியார் மண்டபத்தில் மக்கள் உரிமை நீதி பொதுநல சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மக்கள் உரிமை நீதி பொதுநல சங்கத்தின்…

சீர்காழி: மயிலாடுதுறை காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கடத்தி வரப்பட்ட 1000 பாக்கெட் சாராயம் பறிமுதல்.

சீர்காழி: மயிலாடுதுறை எஸ்பி சுகுணாசிங் உத்தரவின்பேரில் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்ட கணேஷ், காயத்ரி, எஸ்எஸ்ஐக்கள் முத்துகிருஷ்ணன், முருகன், ஏட்டு சதீஷ் ஆகியோர் வாகன…

பூம்புகாரில் படகுகளை நிறுத்திச்சென்ற புதுச்சேரி மீனவர்கள்.

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பூம்புகார் பகுதியில் புதுச்சேரி மாநில மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகளை நிறுத்தி உள்ளனர்.…

மயிலாடுதுறை, தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு… இரு அமைச்சர்கள் பங்கேற்பு!

கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு கீழணையிலிருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் தமிழக வேளாண்துறை மற்றும் தொழிலாளர்துறை அமைச்சர் பங்கேற்று…

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதிய நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் நஷ்டம்-சேதமடையவில்லை என்று சட்டமன்றத்தில் அமைச்சர் தவறான தகவலை அளிக்கிறார் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் குற்றச்சாட்டு.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் குருவை நெல்லை கொள்முதல் செய்வதற்காக 82 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நிரந்தர கட்டிடங்கள் உள்ள இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல்…

மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் நிலை தடுமாறி விழுந்த சிறுவன் : சாதுர்யமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் சாலையில் நிலைத் தடுமாறி கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த பேருந்து ஓட்டுநர் கவனமாக செயல்பட்டு பேருந்தை…

மயிலாடுதுறையில் ஜோதிட தேர்வுகள் 4 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தேர்வு எழுதினர்..

மயிலாடுதுறை: ஜோதிட சாஸ்திரம் என்பது அறிவியல் சார்ந்த விஞ்ஞான பூர்வமான கலையாகும். இந்தியா மட்டுமின்றி, கிரேக்கம், எகிப்து, மேற்கத்திய நாடுகளிலும், ஜோதிடம் ஒரு கலையாக இருந்து வருகின்றது.…

செம்பனாா்கோவில் சம்பந்தம் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

செம்பனாா்கோவில் சம்பந்தம் மேல்நிலைப் பள்ளியில் 1976-1977 ஆம் ஆண்டில் 10,11 ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற…

மயிலாடுதுறை: காரைக்கால்- பேரளம் மார்க்கத்தில் 1½ ஆண்டுகளில் ரெயில் இயக்க நடவடிக்கை-திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஷ்அகர்வால்.

காரைக்கால்- பேரளம் மார்க்கத்தில் 1½ ஆண்டுகளில் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஷ்அகர்வால் கூறினார். மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் திருச்சி…