Category: # மயிலாடுதுறை மாவட்டம்

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கும்பாபிஷேகபணி 30 ஆண்டுகளுக்கு பிறகு துவக்கம்..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானசட்டைநாதர் கோயில் உள்ளது, இக்கோயிலில் திருநிலைநாயகி, பிரமபுரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர், பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் திருஞான…

குத்தாலம் திருமங்கலம் மெயின்ரோடு பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 200 பாண்டி சாராய பாட்டில்கள் பறிமுதல்; டிரைவர் தப்பியோட்டம்!

குத்தாலம் திருமங்கலம் மெயின்ரோடு பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 200 பாண்டி சாராய பாட்டில்கள் பறிமுதல்; டிரைவர் தப்பியோட்டம்! மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கும்பகோணம்…

மயிலாடுதுறை: 24 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு பணிகள் மும்முரம்.

திருக்கடையூர் கோவில் வளாகத்தில் உள்ள கோபுரங்களும் புதுப்பித்து சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு, வண்ணம் தீட்டி சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்-…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விவசாயிகளிடம் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்…

சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்…

மயிலாடுதுறை: தலித் சமூதாயத்தினர் அமைத்த குடிசைகளை அடித்து நொறுக்கிய மாற்று சமூதாயத்தினரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கடைவீதியில் விடுதiலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பாளர்கள்…

சீர்காழி சட்டநாதர் கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக பணிகள் துவக்கம்.

மயிலாடுதுறை: சீர்காழி சட்டநாதர் கோயில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக பணிகள் துவக்க விழா நடைபெற்றது. தருமபுரம் திருப்பனந்தாள் மதுரை ஆதீனங்கள் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்…

மயிலாடுதுறை: ஆரோக்கியநாதபுரத்தில் தென்னை மரத்தில் கூடுகட்டி உள்ள கொடிய விஷமுள்ள கதண்டு வண்டுகள் – கூட்டினை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தில் தென்னை மரத்தில் கூடுகட்டி உள்ள கொடிய விஷமுள்ள கதண்டு வண்டுகள் கொட்டிவிடும் என்ற அச்சத்தில் கூட்டினை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கதண்டு…

குத்தாலம் அருகே பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 6½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஆலங்குடி பகுதியில் கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கஞ்சா…

மயிலாடுதுறை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிட்டப்பா அங்காடியில் மக்கள் பாராளுமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் நடைபெற்ற மக்கள் பாராளுமன்றம் நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உரையாற்றுகிறார். மக்கள் பாராளுமன்ற சபாநாயகராக வழக்கறிஞர்…