Category: # மயிலாடுதுறை மாவட்டம்

சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்…

மயிலாடுதுறை: தலித் சமூதாயத்தினர் அமைத்த குடிசைகளை அடித்து நொறுக்கிய மாற்று சமூதாயத்தினரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கடைவீதியில் விடுதiலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பாளர்கள்…

சீர்காழி சட்டநாதர் கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக பணிகள் துவக்கம்.

மயிலாடுதுறை: சீர்காழி சட்டநாதர் கோயில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக பணிகள் துவக்க விழா நடைபெற்றது. தருமபுரம் திருப்பனந்தாள் மதுரை ஆதீனங்கள் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்…

மயிலாடுதுறை: ஆரோக்கியநாதபுரத்தில் தென்னை மரத்தில் கூடுகட்டி உள்ள கொடிய விஷமுள்ள கதண்டு வண்டுகள் – கூட்டினை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தில் தென்னை மரத்தில் கூடுகட்டி உள்ள கொடிய விஷமுள்ள கதண்டு வண்டுகள் கொட்டிவிடும் என்ற அச்சத்தில் கூட்டினை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கதண்டு…

குத்தாலம் அருகே பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 6½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஆலங்குடி பகுதியில் கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கஞ்சா…

மயிலாடுதுறை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிட்டப்பா அங்காடியில் மக்கள் பாராளுமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் நடைபெற்ற மக்கள் பாராளுமன்றம் நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உரையாற்றுகிறார். மக்கள் பாராளுமன்ற சபாநாயகராக வழக்கறிஞர்…

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு மதுரை ஆதீனம் வருகை, பாரம்பரிய முறைப்படி ஆச்சாரிய தீட்சை வழங்கப்பட்டது..

மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தந்தார். அவருக்கு…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சாநகரம் கிராமத்தில் பாரத பிரதமர்…

மயிலாடுதுறையில் 6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த கிராமம்-வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தஞ்சம்.

சீர்காழி அருகே மீனவர் கிராமத்தில் 6 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் மற்றும் குழந்தைகள் தாலுகா அலுவலகத்தில் தஞ்சம்…

சீர்காழி அருகே நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய கோட்டாட்சியர்…!

’கொரோனா கட்டுப்பாடுகளால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் மாணவிகளுக்கு குழந்தை பருவத்திலேயே திருமணம் செய்வது நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புதுப்பட்டினம் பகுதியில்…