Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு மதுரை ஆதீனம் வருகை, பாரம்பரிய முறைப்படி ஆச்சாரிய தீட்சை வழங்கப்பட்டது..

மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தந்தார். அவருக்கு…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சாநகரம் கிராமத்தில் பாரத பிரதமர்…

மயிலாடுதுறையில் 6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த கிராமம்-வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தஞ்சம்.

சீர்காழி அருகே மீனவர் கிராமத்தில் 6 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் மற்றும் குழந்தைகள் தாலுகா அலுவலகத்தில் தஞ்சம்…

சீர்காழி அருகே நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய கோட்டாட்சியர்…!

’கொரோனா கட்டுப்பாடுகளால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் மாணவிகளுக்கு குழந்தை பருவத்திலேயே திருமணம் செய்வது நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புதுப்பட்டினம் பகுதியில்…

செம்பனாா்கோவில் அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்து சேதம்.

செம்பனாா்கோவில் அருகே தலைச்சங்காடு ஊராட்சியில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது. தலச்சங்காடு ஊராட்சி காளியம்மன் கோயில் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில்…

சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலி.

சீர்காழி அருகே லாரி உரசியதில் மின்வயர் அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற என்ஜினீயரும் பரிதாபமாக இறந்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

மயிலாடுதுறை: மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்..

மயிலாடுதுறை மாவட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம் நடைபெற்றது . இந்த முகாமில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை…

ஆக.31க்குள் தடுப்பூசி போடாவிட்டால் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை பாயும்- மயிலாடுதுறை ஆட்சியர்.

மயிலாடுதுறையில் வர்த்தகர்கள் ஆக.31-க்குள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை…

செம்பனார்கோவில் உதவி ஆய்வாளருக்கு மயிலாடுதுறை எஸ்பி சுகுணா சிங் பாராட்டு..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக அகோரம் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆசிரியர்களை பாராட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் அகோரம் பேசிய காணொளி…

மயிலாடுதுறை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 400 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் வாகன ஓட்டி கைது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சாராயம் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன்பேரில் நல்லாவூர் ஆற்றுப்பாலம் அருகே…