Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: பரசலூரில் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் வள்ளுவர்குல அந்தணர்கள் முப்பிரி நூல் அணியும் விழா.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் ஊராட்சி வள்ளுவர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி நாகை வள்ளுவர்குல…

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய நியாய விலைகடை கட்டிடத்தை சிதம்பரம் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றிய கீழே குண்டல பாடி ஊராட்சியில் நியாய விலை கடை புதிய கட்டிடத்தை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர்…

தரங்கம்பாடி மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு கடலுக்கு சென்றனர்.

8 நாட்களுக்கு பிறகு தரங்கம்பாடி பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் விசைப்படகு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கு முன் குறுவை நெல் அறுவடை தீவிரம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது, அணை திறப்பதற்கு முன்பே மயிலாடுதுறை குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி…

மயிலாடுதுறை மாவட்டம் காளி கிராமத்தில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்..!

வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காளி கிராமத்தில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காளி-மணல்மேடு சாலை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு மகாருத்ர மகாபிஷேகம்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகமும், உலக நண்மை வேண்டி மகாருத்ர யாகமும் சனிக்கிழமை நடைபெற்றது. கடலூர் மாவட்டம், சிதம்பரம்…

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே சங்கரன்பந்தல் கடைவீதியில் விசிக சார்பில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே சங்கரன்பந்தல் கடைவீதியில் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு விசிக சார்பில் மரக்கன்று நடும்விழா இன்று நடைபெற்றது. முன்னாள் விசிக மாவட்ட செயலாளர்.…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொரோனா தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் மணிகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாமினை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் M. பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்…

செம்பனார்கோவிலில் உள்ள வள்ளலார் அருள் ஜோதி நிலையம் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள வள்ளலார் அருள் ஜோதி நிலையம் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மறைந்த…

நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ.

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று…