Category: # மயிலாடுதுறை மாவட்டம்

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும்வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு.

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாங்கூர்-குச்சிபாளையம் கிராமத்தை இணைக்கும் வகையில் மாநில…

மயிலாடுதுறையில் 100 நாள் வேலை திட்டத்தில் முழு சம்பளம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு சம்பளத்துடன் வேலை வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்…

மயிலாடுதுறை: சாலை அமைக்கும் பணி; அரசுப் பணம் மோசடி; ஒன்றிய ஆணையர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்!

இரண்டு உதவி கோட்டப் பொறியாளர்கள்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் பல லட்ச ரூபாய் மோசடிப் புகார் காரணமாக, விசாரணை அடிப்படையில் ஒன்றிய…

சீர்காழி பகுதியில் மயான கொட்டகைகள், சாலைகளை சீரமைக்க நடவடிக்கை ஒன்றியக்குழு கூட்டத்தில் அறிவிப்பு.

சீர்காழி பகுதியில் மயான கொட்டகைகள், சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. சீர்காழியில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி…

மயிலாடுதுறையில், பாதாள சாக்கடையை சீரமைக்கக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்.

பாதாள சாக்கடையை சீரமைக்கக்கோரி மயிலாடுதுறையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மயிலாடுதுறை கூறைநாடு புனுகீஸ்வரர் கோவில் கீழவீதி பகுதியில் உள்ள பாதாள சாக்கடை ஆள் நுழைவுத்தொட்டி நிரம்பி கழிவுநீர்…

குத்தாலம் அருகே எலி மருந்தை தின்ற பெண் சாவு – போலீசார் விசாரணை.

குத்தாலம் அருகே எலி மருந்தை தின்ற பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குத்தாலம் அருகே வழுவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கேசவன்.…

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த 6 அடி நீளமுள்ள பாம்பு-ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்பு.!

’’மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலக வளாகம் புதர்மண்டி உள்ள நிலையில் இன்று 6 அடி நீளமுள்ள பாம்பை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்’’ மயிலாடுதுறை…

சீர்காழி அருகே கடல் சீற்றம் காரணமாக கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு.

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடல் சீற்றம் காரணமாக கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் உயிரிழந்துள்ளார். கொட்டாயமேடு பகுதியை சேர்ந்த மீனவர் ஜெயபால் கட்டுமரத்தில் சென்று மீன்பிடித்தபோது இந்த சம்பவம்…

செம்பனார்கோவில் அருகே ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,893-க்கு ஏலம் – விவசாயிகள் மகிழ்ச்சி.

செம்பனார்கோவில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,893-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். செம்பனார்கோவில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி…

மயிலாடுதுறை அருகில் அகவிலைப்படி வழங்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அகவிலைப்படியை உடனே வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணை தலைவர் கலா…