Category: # மயிலாடுதுறை மாவட்டம்

கொள்ளிடத்தில், வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் நேதாஜி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிள்ளிவளவன், இளவரசி சிவபாலன், ராஜேஸ்வரி சிவகுமார்,…

பூம்புகார் சங்கமத்துறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்.

இரு கிராம மீனவர்களுக்கு இடைேய மோதல் ஏற்படாமல் இருக்க பூம்புகார் சங்கமத்துறையில் கண்காணி்ப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மற்றும் வானகிரி மீனவ…

மயிலாடுதுறை: நீடூர்-ஆனதாண்டவபுரம் சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

மயிலாடுதுறை அருகே நீடூர் ஊராட்சி மற்றும் ஆனதாண்டவபுரம் ஊராட்சி பாவாநகர் இணைப்பு சாலையின் குறுக்கே ரயில்வே பாதை செல்கிறது. இந்த சாலையில் ெரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்லும்…

சீர்காழி அருகே இயற்கை தானியங்களை கொண்டு தேசியக் கொடி வரைந்து வாலிபர் சாதனை.

சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் கீர்த்திவாசன். இவர் ரத்ததான சேவை மையத்தை நடத்தி வருகிறார். இவர் நாட்டின் 75-வது ஆண்டு…

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி மயிலாடுதுறையில், பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்.

நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை பொதுச் செயலாளர்…

மயிலாடுதுறை: வீடுகளுக்குள் வெள்ள நீர் புகாமல் இருக்க வடிகாலை தூர்வார பொதுமக்கள் வேண்டுகோள்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீவரன் கோவிலில் கோவிலார் வடிகால் ஆறு உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட கிராமங்ளை சேர்ந்த 2280 ஏக்கர் விளைநிலங்களுக்கு பிரதான வடிகாலாகவும், வைத்தீஸ்வரன்…

சிதம்பரம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி.

சிதம்பரம், ஓமக்குளம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு பனை விதை நடும் நிகழ்ச்சி தொடக்க…

மயிலாடுதுறை: மங்கைநல்லூரில் முன்னாள் முதல்வர் காமராஜர் திறந்து வைத்த பள்ளியில் 75-வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட்டம்.

மயிலாடுதுறை ஜோதி பவுண்டேஷன் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்ட மங்கைநல்லூர் கே எஸ் ஓ அரசு உதவி பெறும் உயர்நிலை…

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி விலை குவிண்டால் ஒன்றுக்கு அதிகப்பட்ச விலை ரூ.7,893.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் கிழமை தோறும் பருத்தி ஏலம் நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தவார திங்கட்கிழமை…

மயிலாடுதுறை மாவட்டம் வானகிரியில் 2 மீனவர்கள் காயம்- 4 படகுகளுக்கு தீ வைப்பு.

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த பைபர் படகு மீது விசைப்படகால் மீனவர்கள் மோதினர். இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். இந்த நிலையில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு…