Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் பேட்டி

மயிலாடுதுறை மார்ச்-14: மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான நிதியளிப்பு பொதுக்கூட்டத்திற்கு வருகைதந்த கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.…

மயிலாடுதுறை:திமுக தெருமுனை கூட்டம் எம்எல்ஏ நிவேதா முருகன் நடிகர் வாசு விக்ரம் பங்கேற்பு

தரங்கம்பாடி, மார்ச்.14:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றியம் கீழப்பெரும்பள்ளம், காளகஸ்திநாதபுரம் ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் 70 – வது பிறந்தநாள்…

மயிலாடுதுறை:19 மீனவ கிராம பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

மயிலாடுதுறை, மார்ச்- 13:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட மீனவர் கிராம பிரதிநிதிகளில் ஆலோசனைக் கூட்டம் கடந்த 10-ஆம் தேதி தரங்கம்பாடி, சின்னூர் பேட்டை,…

மயிலாடுதுறையில் அம்பேத்கர் சிலையிடம் பாஜகவினர் மனு கொடுக்கும் போராட்டம்

மயிலாடுதுறை, மார்ச்- 13:மயிலாடுதுறை அருகே அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலையிடம் பாரதிய ஜனதா கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர்…

மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, மார்ச்- 13;முன்னாள் முதலமைச்சரும் , அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…

மயிலாடுதுறை: திருவெண்காடு புகழ்பெற்ற சுவேதாரண்ய சுவாமி திருக்கோவில் தேர் திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு புகழ்பெற்ற சுவேதாரண்ய சுவாமி திருக்கோவில் தேர் திருவிழா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வடம் பிடித்து தொடங்கி வைத்தார்கள்.உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன்…

மயிலாடுதுறை:அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்…

செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் சங்கரன்பண்டல் எடுத்துக்கட்டி ஆயர்பாடி ஆகிய பகுதி கடைவீதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா தெருமுனைப்…

மயிலாடுதுறை: தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

மயிலாடுதுறை, மார்ச்- 08:மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரி சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து…

மயிலாடுதுறை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் மூலம் 81 சுய உதவி குழுக்களுக்கு ரூபாய்.5.7 கோடி சிறப்பு கடனுதவி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் மூலம் 81 சுய உதவி குழுக்களுக்கு ரூபாய்.5.7…