Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, மார்ச்- 13;முன்னாள் முதலமைச்சரும் , அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…

மயிலாடுதுறை: திருவெண்காடு புகழ்பெற்ற சுவேதாரண்ய சுவாமி திருக்கோவில் தேர் திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு புகழ்பெற்ற சுவேதாரண்ய சுவாமி திருக்கோவில் தேர் திருவிழா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வடம் பிடித்து தொடங்கி வைத்தார்கள்.உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன்…

மயிலாடுதுறை:அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்…

செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் சங்கரன்பண்டல் எடுத்துக்கட்டி ஆயர்பாடி ஆகிய பகுதி கடைவீதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா தெருமுனைப்…

மயிலாடுதுறை: தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

மயிலாடுதுறை, மார்ச்- 08:மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரி சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து…

மயிலாடுதுறை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் மூலம் 81 சுய உதவி குழுக்களுக்கு ரூபாய்.5.7 கோடி சிறப்பு கடனுதவி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் மூலம் 81 சுய உதவி குழுக்களுக்கு ரூபாய்.5.7…

மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் மகளிர்க்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் மகளிர்க்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை…

மயிலாடுதுறை:கேஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, மார்ச்- 08:மத்திய அரசு மாதந்தோறும் கேஸ் விலையை உயர்த்தி ஏழை எளிய மக்களை வஞ்சிப்பதாக கூறி மயிலாடுதுறை அருகே கூறைநாடு பகுதியில் உள்ள காமராஜர் மாளிகை…

மயிலாடுதுறை:வெளி மாநில தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் சந்தித்து விளக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மன்னம்பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணியில் பணிபுரிந்து வரும் வெளி மாநில தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் / சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.…