Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை:74 வது குடியரசு தின விழா பூம்புகார் எம்எல்ஏ, ஒன்றிய பெருந்தலைவர் பங்கேற்பு

செம்பனார்கோயில், ஜன.26:மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 74 வது குடியரசு தின விழா நடைபெற்றது. செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கி,…

திருக்கடையூரில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்

திருக்கடையூர், ஜனவரி- 25;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர்- டீ மணல்மேட்டில் உள்ள வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. டீ.மணல்மேடு, ஒழுகைமங்கலம் ஆகிய…

மயிலாடுதுறை:வருவாய்த்துறையின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி

தரங்கம்பாடி, ஜனவரி- 25;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா காலமநல்லூர் ஊராட்சி சின்னமேடு, சின்னங்குடி ஆகிய மீனவ கிராமம் பகுதிகளில் மீனவ குடும்பங்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை…

அமெரிக்காவில் வேலை இழந்த தமிழக ஐடி யினருக்கு முதல்வர் உதவுவார்! சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நம்பிக்கை

“அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் மற்றும் மந்த நிலை காரணமாக பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றுகின்ற கணினி நிபுணர்கள், தொழிலாளர்கள், ஊழியர்களை பாதிக்கு மேல்…

மயிலாடுதுறை:மாணிக்கப்பங்கு ஊராட்சியில் வேளாண் விற்பனை கூட புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், மாணிக்கபங்கு ஊராட்சிஆணக்கோயில் பகுதியில் தமிழ்நாடு வேளாண்மை துறை மற்றும் வேளாண் விரிவாக்கத்துறையின் சார்பில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடம் அடிக்கல்…

திருச்சியில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற தரங்கம்பாடி மாணவிக்கு பாராட்டு

தரங்கம்பாடி, ஜனவரி- 23;காரைக்கால் மாவட்டம் பூவம் டி எம் ஐ சென்ட் ஜோசப் குளோபல் பள்ளியில் படிக்கும், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா விநாயகர்பாளையத்தில் வசிக்கும் கிருஷ்ணனின்…

மயிலாடுதுறை:தலைஞாயிறு ஊராட்சியில், தெற்கேரி பகுதியில் மயானம் செல்லும் இடத்திற்கு புதிதாக சாலை அமைய உள்ள இடத்தினை ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் தலைஞாயிறு ஊராட்சியில், தெற்கேரி பகுதியில் மயானம் செல்லும் இடத்திற்கு புதிதாக சாலை அமைய உள்ள இடத்தினை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்…

செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்ட கள வர்த்தகம் மூலம் நெல், ஏலம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் விவசாயிகளின் இருப்பிடத்தில் இருந்து தேசிய வேளாண் மின்னணு பார்ம் டிரேடிங் மூலம் பரசலூரில் அப்பகுதி…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் ஏலம் விடும் நிகழ்ச்சி

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 100 குவிண்டால் நெல் ரூ.2¼ லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது. மயிலாடுதுறை பொறையாறு: செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 100 குவிண்டால் நெல் ரூ.2¼…

திருமுல்லைவாசல் முதல் பழையாறு வரை பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்படுமா? என அப்பகுதி மீனவர்கள் எதிர்பார்ப்பு!

திருமுல்லைவாசல் முதல் பழையாறு வரை பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்படுமா? என அப்பகுதி மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர். மயிலாடுதுறை சீர்காழி: திருமுல்லைவாசல் முதல் பழையாறு வரை பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்படுமா?…