Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியங்களில் கிராம சபை கூட்டம்

செம்பனார்கோயில், நவ-01;மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம…

மயிலாடுதுறையில் நடைபெற்ற மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

மயிலாடுதுறை, நவம்பர்- 02;மயிலாடுதுறையில் மயிலாடுதுறை மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் கே.ஜி சீனிவாசன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல்…

மயிலாடுதுறை: ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

தருமை ஆதீனம் வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன், ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மாயூரம் டெல்டா ரோட்டரி சங்கம்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ வெள்ளிப்பதக்கம்‌ மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழை காண்பித்து வாழ்த்து!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, வேளாண்மை இணை இயக்குநா்‌ ஜெ.சேகர்‌2018-ஆம்‌ ஆண்டு கொடிநாள்‌ நிதி (ரூ.3.லட்சம்‌) சேகரித்து சாதனை புரிந்ததற்க்காக, தமிழக அரசின்‌ தலைமைச்‌ செயலாளா்‌…

மயிலாடுதுறை: வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு

மயிலாடுதுறை அருகே அனைமேலகரம், மூவலூர் ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைமேலகரம்…

சீர்காழி: விழுதுகள் இயக்கத்தின் சார்பில் சீர்காழி இரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி

விழுதுகள் இயக்கத்தின் சார்பில் சீர்காழி இரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி ஞாயிறு அன்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு விழுதுகள் இயக்கத்தின் தலைவர் ஏ.கே.ஷரவணன் தலைமையில் ஏற்றார்.இரயில் நிலைய அதிகாரி முன்னிலை…

தரங்கம்பாடியில் மூன்று மாவட்ட மீனவர்கள் ஆலோசனை கூட்டம். நவம்பர் 11ஆம் தேதி ஆர்ப்பாட்ட தீர்மானம்

தரங்கம்பாடி, அக்டோபர்- 29;இந்திய கடற்படை, மத்திய அரசை கண்டித்து நவம்பர் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம். தரங்கம்பாடியில் நடைபெற்ற மூன்று மாவட்ட மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்…

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் வானகிரி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் துறைமுகம் அமைத்தல், சாலை அமைத்தல், பள்ளி கட்டிடம் கட்டுதல், உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட…

மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் கட்ட ஒப்புதல் அளித்து தீர்மானம்

மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் கட்ட ஒப்புதல் அளித்து நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலாடுதுறை மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் ஒருங்கிணைந்த புதிய…

மயிலாடுதுறை அண்ணா கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயனாளிகளை வெளிப்படை தன்மையுடன் தேர்வு செய்ய வேண்டும் -மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை அண்ணா கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயனாளிகளை வெளிப்படை தன்மையுடன் தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவுறுத்தி உள்ளார். உற்பத்தி குழுக்கூட்டம்…