Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பு முகாம்

தரங்கம்பாடி,அக்.12: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை ஊராட்சியில் மாவட்ட வி.எல்.இ.வெல்பர் அசோசியேசன் சார்பாக மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பிட்டு திட்டம் சிறப்பு முகாம்…

மயிலாடுதுறை: பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை, அக்டோபர்- 12;மயிலாடுதுறை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், வட்டாட்சியர் அலுவலகம், பொது இ சேவை மையம், மக்களைத் தேடி மருத்துவம், அனைத்து கிராம அண்ணா…

மயிலாடுதுறை: ஆயப்பாடியில் 2 புதிதாக 63 கிலோவாட் மின் மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ திறந்து வைத்தார்

தரங்கம்பாடி, அக்டோபர்- 12; மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, திருக்களாச்சேரி ஊராட்சி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சீர்காழி கோட்டம், காட்டுச்சேரி பிரிவு…

மயிலாடுதுறையில் புத்தக திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர்.

மயிலாடுதுறை, அக்டோபர்- 11;மயிலாடுதுறை மாவட்டம் ஏ.வி.சி திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவினைத்…

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியாளருக்கு பாராட்டுச் சான்றிதழ்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை சிறப்பாக பணியாற்றிய 160. சீர்காழி சட்டமன்ற தொகுதி…

மயிலாடுதுறை: சங்கரன்பந்தலில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பிட்டு திட்டம் சிறப்பு முகாம்

தரங்கம்பாடி,அக்.8: மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தலில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பிட்டு திட்டம் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப…

மயிலாடுதுறை : வீரசோழன் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

தரங்கம்பாடி, செப்-08: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சங்கரன்பந்தல் இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதை வலியுறுத்தி கிராம மக்கள் வாலியில் கழிவு நீரை…

மயிலாடுதுறை: தென்காசிக்கு அரவைக்காக ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 96 ஆயிரம் ஏக்கரில் குறுவை அறுவடை பணிகள் நிறைவடைந்தது. தற்போது தாளடி மற்றும் சம்பா நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுவடையான…

மயிலாடுதுறை: திடீர் தீ விபத்து- பூம்புகார் எம் எல் ஏ நிவேதா முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவி

தரங்கம்பாடி, அக்டோபர்-06;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, எடுத்துக்கட்டி ஊராட்சி, பூதனூர் காலனி தெருவை சேர்ந்த சீனிவாசன்- விஜயலட்சுமி என்பவர்கள் வசித்து வருகின்றனர். திங்கள் கிழமை அன்று இரவு…

மயிலாடுதுறை: நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்து தராததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்.

மயிலாடுதுறை:சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றிசுத்தம் செய்து தராததை கண்டித்து பொதுமக்கள் ஆற்றில் தேசியக்கொடியுடன் போராட்டம். மயிலாடுதுறை- அக்டோபர்-06;காவிரி ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான…