Category: # மயிலாடுதுறை மாவட்டம்

சீர்காழியில் பூட்டப் பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்படுமா? என பொதுமக்கள் கேள்வி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை பல மாதங்களாக பூட்டப்பட்டு உள்ளது. இதனால் தாய்மார்கள் பாதிக்கப்படுகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா…

மயிலாடுதுறை: பெரியார் பிறந்த நாளையொட்டி தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேச்சுப் போட்டி

மயிலாடுதுறை, செப்டம்பர்-04;தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை…

கீழப்பெரும்பள்ளம்: அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம். துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!

பூம்புகார், செப்டம்பர்- 03;மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம்…

மயிலாடுதுறை:கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு,முகாம்களில் தங்கும் கரையோர மக்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நாதல்பபடுகை, முதலைமேடுதிட்டு வெள்ளமணல் கோரை திட்டு ஆகிய கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள திட்டு கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு…

தரங்கம்பாடி: ஆக்கூர் முக்கூட்டு முத்து முனீஸ்வர கோவில் கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி,ஆக.31-மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் முக்கூட்டு முத்து முனீஸ்வர கோவில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் முக்கூட்டு முத்து முனிஸ்வர கோவில் உள்ள.இந்த…

மயிலாடுதுறை:மு.க ஸ்டாலின் பங்கேற்கும் ஜாக்டோ ஜியோ மாநாடு குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறை, செப்டம்பர்- 01;சென்னையில் செப்டம்பர் 10 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் வாழ்வாதார மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க…

மயிலாடுதுறை: இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

தரங்கம்பாடி,ஆக.31:மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதன் கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. தரங்கம்பாடி தாலுக்கா உட்பட்ட எரவாஞ்சேரி,…

மயிலாடுதுறை :செம்பனார்கோவில் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்.

தரங்கம்பாடி,ஆக.30:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து என அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜனார்த்தனன்…

மயிலாடுதுறை: விநாயகர் சதுர்த்தியையொட்டி சங்கரன்பந்தலில் காவல்துறையினர் அணிவகுப்பு

தரங்கம்பாடி, ஆக.30:மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல், ஆயப்பாடி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொறையார் காவல்துறையினர் அணிவகுப்பு நடைபெற்றது. பொறையார் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் விநாயகர்…

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

மயிலாடுதுறை, ஆகஸ்ட்- 29;மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து…