Category: # மயிலாடுதுறை மாவட்டம்

வைத்தீஸ்வரன் கோவில்:வள்ளுவர் குல அந்தணர்களின் முப்புரி நூல் விழா

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நமது நாகை வள்ளுவர் குல சங்கம் மற்றும் ஜோதிடர்கள் சங்கம் இணைந்து நடத்திய வள்ளுவர் குல…

சீர்காழி: அகில இந்திய ஆடவர் கூடைபந்தாட்டப் போட்டியில் இந்திய கடற்படை அணிக்கு ரூ1 லட்சம் பரிசு முதல் பரிசு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 50 வது பொன்விழா ஆண்டையொட்டி அகில இந்திய அளவிலான ஆண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியின் இறுதி ஆட்டம் மற்றும் நிறைவு…

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு. கிராம மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம்

மயிலாடுதுறை கொள்ளிடம்: கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா…

மயிலாடுதுறையில் கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஆகஸ்ட்- 10;தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. மறைவட்ட அதிபர் தார்சிஸ் ராஜ் அடிகளார்…

மயிலாடுதுறை: ரயில்வே நிலையத்தில் தேசியக் கொடி பறக்க விட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை

மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் தேசியக் கொடி பறக்க விட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை இன்று மயிலாடுதுறை ரயில்வே நிலைய பொறுப்பு மேலாளர் சங்கர்,…

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.3 கோடிக்கு பருத்தி கொள்முதல்

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் ரூ.3 கோடிக்கு விவசாயிகளிடமிருந்து பருத்தி மறைமுக ஏலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில்…

மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா

மயிலாடுதுறை- ஆகஸ்ட்- 09;மயிலாடுதுறை, கூறைநாடு புனித அந்தோணியார் பங்கு ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடைபெற்றது. முதல் நிகழ்வாக, புனித…

மயிலாடுதுறை: அகர முதல செய்தியின் எதிரொலி – பயன்பாடற்ற குடிநீர் மோட்டார் அறையை சீரமைத்து நடவடிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம்.ஆறுபாதிஊராட்சியின் விளநகர் கிராம நெடுஞ்சாலையில் ஐயனார்கோயில் வாசலில் பயனற்ற குடிநீர் மோட்டார் வெற்று அறையை மது அருந்தும் கூட்டம், மாலை, இரவு நேரங்களில், ஆக்ரமித்துத் தொல்லை…

மயிலாடுதுறை: வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் பயிற்சி முகாம்

மயிலாடுதுறை, ஆகஸ்ட்- 07;மயிலாடுதுறை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் திட்ட பணியாளர்கள் மற்றும் தொழில்சார் சமூக வல்லுநர்களுக்கான இணை மானியத்திட்டம் வழிகாட்டுதல், வணிகத்திட்டம் தயாரித்தல் மற்றும்…

மயிலாடுதுறை:பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கலைஞரின் 4-ஆம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி

மயிலாடுதுறை, ஆகஸ்ட்- 07;மயிலாடுதுறை மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைதிப் பேரணியாக சென்று பல்வேறு பகுதிகளில் முத்தமிழ் அறிஞர்…