Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: 39,31,900 மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர ஸ்கூட்டர், தையல் இயந்திரம் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 39,31,900 மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர ஸ்கூட்டர், தையல் இயந்திரம் உள்ளிட்ட அரசு…

மயிலாடுதுறை:அதிமுக ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர்

மயிலாடுதுறை:அதிமுக ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர் தரங்கம்பாடி, ஜூன்.15: மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட…

மயிலாடுதுறை: உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 500 நபர்களிடம் இருந்து ரத்தம் பெரும் விழா

உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் 500 நபர்களிடம் இருந்து ரத்தம் பெரும் விழா காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை…

மயிலாடுதுறை: பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களே உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மயிலாடுதுறை: பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களே உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா,இ.ஆ.ப., தலைமையில்…

மயிலாடுதுறை: சீர்காழி அருகே குடிநீருக்கு மக்கள் சிரமம் என புகார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மணிக்கிராமம் ஊராட்சி தச்சதெரு அமைந்துள்ள அடி பம்ப் கைப்பிடி உடைந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிய நிலையில் கோடை வெயிலின் தாக்கம்…

செம்பனார்கோயில் அருகே நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட 90 ரேஷன் கடைகளுக்கு செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான், பொன்செய் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா.இ.ஆ.ப., தகவல். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்…

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பசுமையாக உருவாக்கப்படும் ஏ.வி.சி கல்லூரி ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் பேச்சு

மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஏ.வி.சி கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா.இ.ஆ.ப., , ஏ.வி.சி கல்லூரி நிர்வாகி நீதியரசர்(ஓய்வு) கே.வெங்கட்ராமன் ஆகியோர்…

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் கிராமத்தில் ஸ்ரீ பிடாரி அம்மன் பொன்னி அம்மன் ஆலய தேரோட்டம்

மயிலாடுதுறை, ஜூன், 08;மயிலாடுதுறை, அருள்மிகு மாயூரநாதசுவாமி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான மன்னன்பந்தல் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துவரும்ஸ்ரீ பிடாரி அம்மன், ஸ்ரீ பொன்னி அம்மன் ஆலய மஹோற்சவ தேரோட்டம் திருவாடுதுறை…

மயிலாடுதுறை: சீர்காழி கோட்டத்திற்கு புதிய வருவாய் கோட்டாட்சியர் பதவியேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கோட்டத்திற்கு புதிய வருவாய் கோட்டாட்சியராக பதவியேற்றுள்ள திருமதி.அர்ச்சனா பதவி ஏற்றுள்ளார். புதியதாக பதவியேற்றுள்ள வருவாய் கோட்டாட்சியரை மரியாதை நிமித்தமாக சமூக பாதுகாப்பு திட்ட…