Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை:தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்- பூம்புகார் எம்எல்ஏ பங்கேற்பு

தரங்கம்பாடி, மே- 20;மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஈச்சங்குடி யிலுள்ள வசந்த முருகு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பி.கண்ணன்…

மயிலாடுதுறை : கடக்கம் அகர ஆதனூர் புற்றடி மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி உற்சவம்

தரங்கம்பாடி,மே.20: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே அகர ஆதனூர் புற்றடி மாரியம்மன் ஆலயம் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ…

மயிலாடுதுறை:மேலப்பாதி நடுக்கரை கிராமத்தில் குடும்ப அட்டை வழங்கிட கணக்கெடுப்பு பணி

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, மேலப்பாதி நடுக்கரை கிராமத்தில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு குடும்ப அட்டை வழங்கிட கணக்கெடுப்பு பணி. பொருளாதாரத்தில் விளிம்பு நிலையில் வசித்து…

மயிலாடுதுறை மாவட்டம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி!!

மயிலாடுதுறை திருக்கடையூர், செம்பனார்கோவில் அருகே சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலியானார். பெற்றோர் வீட்டுக்கு சென்றார் செம்பனார்கோவில் அருகே…

மயிலாடுதுறை மாவட்டம்: விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி!!

மயிலாடுதுறை, கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு, காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது.…

மயிலாடுதுறை: செம்பனார்கோயில் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

செம்பனார்கோயில், மே.20:மயிலாடுதுறை மாவட்டம் இளந்தோப்பு கிராமம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி மகேஸ்வரி (42). இத்தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மகேஸ்வரி கடந்த…

மயிலாடுதுறை: புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டும் இடத்தினை டிஜிபி ஆய்வு

மயிலாடுதுறையில் ரு 15 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டும் இடத்தினை காவல்துறை வீட்டுவசதி துறை டிஜிபி நேரில் ஆய்வு…

மயிலாடுதுறை: நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தப்படும் என அறிவிப்பு

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பயணிகள் சேவைக்குழுவினர் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ஆய்வு…

மயிலாடுதுறை:பொது மக்களிடம்‌ கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்‌

மயிலாடுதுறை மாவட்டம்‌, மயிலாடுதுறை வட்டாச்சியர் அலுவலகத்தில்‌ வருவாய்‌ தீர்வாயம்‌ 1431 வருவாய்‌ தீர்வாயம்‌ 1431 ஆம்‌ பசலி வருவாய்‌ தாவாய கணக்குகள்‌ மற்றும்‌ கிராம கணக்குகள்‌ (ஜமாபந்தி)…

மயிலாடுதுறை மாவட்டம்: அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா!!

குத்தாலம் தாலுகா, பேராவூர் கிராமத்தில் உள்ள புகழ்வாய்ந்த காமாட்சி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா, கடந்த 6-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து கடந்த 10…