Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: இருசக்கர வாகனம் பழுது நீக்குவோருக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்!!

இருசக்கர வாகனம் பழுது நீக்குவோருக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலாடுதுறையில் இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் முன்னேற்ற நல…

மயிலாடுதுறை மாவட்டம்: சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பள்ளிகளில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு!!

சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பள்ளிகளில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஆய்வு செய்தார். திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவை…

மயிலாடுதுறை மாவட்டம்: சத்துணவு – அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வுகால உதவித்தொகை பெறும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் நிர்ணயம் செய்து அகவிலைப்படி வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி…

மயிலாடுதுறை மாவட்டம்: உக்தவேதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ் வாய்ந்த பெரிய கோவில் எனப்படும் உக்தவேதீஸ்வரர் கோவில் உள்ளது. சமயக்குரவர்கள் மூவரால் பாடல் பெற்றதும், சுந்தரர் தோல்…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆரம்ப சுகாதார நிலையத்தை இரவிலும் திறக்கக்கோரி சாலை மறியல்!!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு மருத்துவ ஆலோசனைகளும்…

மயிலாடுதுறை மாவட்டம்: கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம்!!

திருவெண்காடு அருகே, உள்ள திருநகரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்யதேச கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது.…

மயிலாடுதுறை மாவட்டம்: அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

சீர்காழி, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர் துறையில் ஓய்வூதியம் வழங்காமல் நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர் துறையில்…

மயிலாடுதுறை மாவட்டம்: மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்!!

மயிலாடுதுறையில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது. மயிலாடுதுறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மயிலாடுதுறை கோட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும்…

மயிலாடுதுறை மாவட்டம்: வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள்- மோட்டார் சைக்கிள் திருட்டு!!

மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு அருகே உள்ள எடுத்துக்கட்டி ஊராட்சி பூதனூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்சுல்ஹுதா (வயது55). இவருடைய மகன்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். சம்சுல்ஹுதா அருகில் உள்ள…

மயிலாடுதுறை மாவட்டம்: சாலைப்பணிகளை தரமாக விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, ஒப்பந்ததாரர்களுடன் தமிழ்நாடு கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்…