Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை:மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம். ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

மயிலாடுதுறையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார காணொலி வாகனம் மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட ஆட்சியர்…

சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதியில் மழை பெய்ததால் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் சந்திர பாடி முதல் பழையாறு வரை 50 கடலோர கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு…

மயிலாடுதுறை:”பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்” – மாவட்ட ஆட்சியர்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து பள்ளிக்கு வரவழைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில்…

மயிலாடுதுறை:மின்சார வாரியத்தை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் சங்கம் சார்பில் ஆள் பற்றாக்குறையை போக்க ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாத மின்சார வாரியத்தை கண்டித்தும், கூடுதல்…

நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பில் அப்துல்கலாம் அவர்களின் 92வது பிறந்த நாள் விழா!

நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பில் இந்திய திருநாட்டின் முன்னால் குடியரசு தலைவர் பாரத ரத்னா Dr. APJ அப்துல்கலாம் அவர்களின் 92வது பிறந்த நாள் விழா…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம்!

கல்விக்கடன் முகாம்மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் வகையில், மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் “சிறப்பு கல்விக் கடன் முகாம்” செம்பனார்கோவில் கலைமகள்…

சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகம் முன்பு சீர்காழி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

சீர்காழி:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகம் முன்பு சீர்காழி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர்…

மயிலாடுதுறையில் பட்டாசு ஆலையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வாணவெடி தயாரிப்பு ஆலையில் ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்தார். வெடிபொருட்கள், மூலப் பொருட்கள் பயன்பாடு குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்…

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் காட்சி பொருளாக மாறிய 1 ரூபாய் குடிநீர் திட்ட எந்திரம்! சுற்றுலா பயணிகள் அவதி. சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் காட்சி பொருளாக மாறிய 1 ரூபாய் குடிநீர் திட்ட எந்திரம்! சுற்றுலா பயணிகள் அவதி,,.சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்! அவர் குறிப்பிடுகையில், ரயிலில்…

திருக்கடையூரில் அமைச்சர் சேகர்பாபு சஷ்டியப்த பூர்த்தி செய்து வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக அமிர்தகடேஸ்வரரும், உற்சவரராக கால சம்ஹார மூர்த்தியும் அருள் பாலித்து வருகின்றனர். சிவன்…