Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: மே தின கிராம சபை கூட்டம்!!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் மேக்கிரிமங்கலம் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு…

மயிலாடுதுறை:செம்பனார்கோயில் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம். மாவட்ட ஆட்சியர், பூம்புகார் எம்எல்ஏ பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம். செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், செம்பனார்கோயில் கிராம ஊராட்சி அறிஞர் அண்ணா மண்டபத்தில், மே 1 தொழிலாளர் தினத்தையொட்டி செம்பனார்கோயில் ஊராட்சி மன்ற தலைவர் க.தி.…

மயிலாடுதுறை:முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தலைமையில் மே தின கொடியேற்று விழா

மயிலாடுதுறையில் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தலைமையில் மே தின கொடியேற்று விழா ! , , மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மே 1 தொழிலாளர்…

செம்பனார்கோவில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாம்- மயிலாடுதுறை எம்பி பூம்புகார் எம்எல்ஏ பங்கேற்பு

தரங்கம்பாடி,ஏப்.30:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றிய குழு பெருந்தலைவர்…

மயிலாடுதுறை : தரங்கம்பாடி பேரூராட்சியில் ரூ 1.50 கோடியில் புதிதாக மின் தகன மேடை அடிக்கல் நடும் நிகழ்ச்சி

தரங்கம்பாடி, ஏப்ரல்- 30;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலதன மான்ய நிதி திட்டத்தின் கீழ் சந்தைவெளித்தெரு சுடுகாடு அமைந்துள்ள…

மயிலாடுதுறை மாவட்டம்: குருமகா சன்னிதானம் பாதயாத்திரை புறப்பட்டார்!!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் வருகிற மே மாதம் 8-ந் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்வதற்காக தருமபுரம் ஆதீனம்…

மயிலாடுதுறை மாவட்டம்: சீகன்பால்கு அருங்காட்சியகத்தில் ஓவிய கண்காட்சி!!

பொறையாறு, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள தமிழறிஞர் வரலாற்று சிறப்புமிக்க சீகன்பால்கு அருங்காட்சியகத்தின் மேல்தளத்தில் “ரேகை” என்ற தலைப்பில், ஓவியம் மற்றும் சிற்ப கண்காட்சி நேற்று தொடங்கியது.…

மயிலாடுதுறை மாவட்டம்: வேட்டங்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!

கொள்ளிடம் அருகே, வேட்டங்குடி ஊராட்சியில், பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வேட்டங்குடி-கூழையார் சாலையை மேம்படுத்த ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு அதற்கான பணி…

மயிலாடுதுறை மாவட்டம்: மாரியம்மன் கோவில் குடமுழுக்கு!!

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே, புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக கடந்த 25-ந் தேதி விநாயகர் பூஜை,…

மயிலாடுதுறை மாவட்டம்: போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு!!

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. குத்தாலம், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு குத்தாலம் குடிமைப்பொருள் வழங்கல்…